Month: March 2020

 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் விஜய்.. 

சென்னை விஜய் மீண்டும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். நடிகர் விஜயின் 65- வது படத்தை இயக்குவோர் பட்டியலில் அரை டஜன் பெயர்கள் இருந்தன.…

மணமேடையில் கொளுந்தியாளுக்கு குறிவைத்த மாப்பிள்ளை..

தன்சானி திருமணத்தன்று ஒரு மணமகன், மணப்பெண்ணின் தங்கைக்குக் குறி வைத்துள்ளார் உ.பி.மாநிலம் முஸாபர்நகர் மாவட்டத்தில் உள்ள தன்சானி என்ற கிராமத்தில் மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு திருமணவிழா.…

‘கை கழுவுவதன் அவசியம்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவரை டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்திய கூகுள்…

‘கை கழுவுவதன் அவசியம்’ குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவரை கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது. இக்னேஸ் செமல்வெய்ஸை என்ற மருத்துவர்தான், கைகளை அடிக்கடி கழுவுவதால்…

“ஒரு பைசா வாங்கப் போவதில்லை’ : கொந்தளித்த கோகாய்..

டில்லி ரஞ்சன் கோகாய் தான் ஊதியம் பெற மாடடேன் என அறிவித்துள்ளார் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராஜ்யசபா எம்.பி.யாக நியமிப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு…

‘கொரோனா’ டாஸ்மாக் கடைக்கு வருபவர்களை பாதிக்காதா? நீதிமன்றங்கள் மவுனம் காப்பது ஏன்?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மிகப்பெரிய வணிக வளாகங்கள் உள்பட சாதாரண கடைகளில்கூட மக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்படும் நிலையில், தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து மது பானங்களை…

கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்த ஈரான் பெண் மருத்துவர் கொரோனாவால் மரணம்

டெகரான் கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்குச் சேவை செய்த ஈரான் பெண் மருத்துவர் கொரோனாவல் உயிர் இழந்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ்…

ஐரோப்பா : கொரோனா தடுப்பு கேப்சுல்கள் உருவாக்கம்

பாரிஸ் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வாய் வழி குழாய் மாத்திரைகளை ஐரோப்பா மருத்துவ நிறுவனம் உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்…

நிர்பயா குற்றவாளிகள் கடைசி விருப்பமாக ஏதும் கேட்கவில்லை! திகார் சிறை டைரக்டர் ஜெனரல் தகவல்

டெல்லி: இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டுள்ள நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள், தங்களது கடைசி விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை என்று டெல்லி திகார் சிறை டைரக்டர் ஜெனரல்…

தூக்கிலிடப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது…

டெல்லி: நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களின் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களது உடல்…

ரத்தாகும் விளையாட்டுத் தொடர்கள் – புலம்புகிறார் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டைன்!

கேப்டவுன்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இப்படியே பல விளையாட்டுத் தொடர்கள் ரத்தானால், என்ன செய்வதேன்றே தெரியவில்லை எனப் புலம்பியுள்ளார் தென்னாப்பிரிக்க வேகப்பந்து நட்சத்திரம் டேல் ஸ்டைன்.…