Month: March 2020

நடிகர் விசு சென்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை வசனங்கள் மூலமாக குடும்பங்களைத் தொட்டவர் : விக்னேஷ் சிவன்

கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விசு கடந்த சில காலமாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது : ரஜினிகாந்த்

கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விசு கடந்த சில காலமாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நீக்கம்… ஓபிஎஸ், ஈபிஎஸ் அதிரடி…

சென்னை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிவித்து…

முடக்கத்தில் காட்டும் தீவிரத்தை முடங்குவோர்களிடத்திலும் காட்டுவது அவசியம்..!

தற்போது நாட்டின் பல இடங்களில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. மார்ச் 22ம் தேதியான இன்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில்,…

நமக்காக இடைவிடாது உழைக்கும் தெய்வங்கள் உறங்கும்போது கிளிக்கியது… சல்யூட்…

சென்னை: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தமிழக மக்களையும் பீதிக்குள்ளாக்கி உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட நாடு முழுவதும் 75 நகரங்களை முடக்கி…

சரியாக 5 மணிக்கு கைதட்டி நன்றி தெரிவித்த முதல்வர் எடப்பாடி…

சென்னை: மருத்துவத்துறையில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் பொதுமக்கள்…

நடிகர் விசு உடல்நலக்குறைவால் காலமானார்…!

மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் என்கிற விசு, 1941ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்தார். கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்ற தொடங்கிய அவர் , பட்டின…

கொரோனா அச்சுறுத்தல்: மருத்துவ பணியாளர்களை கைதட்டி ஊக்குவித்த தமிழக மக்கள்… வீடியோ

சென்னை: கொரோனா தடுப்பு பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை பொதுமக்கள் மாலை 5 மணி அளவில் ஒரே நேரத்தில் கைதட்டி…

கொரோனா அச்சுறுத்தல்: 31ந்தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு முடக்கம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக,சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடக்கம் மார்ச் 31ந்தேதி வரை…

ஒலிம்பிக் தொடர் – ஒருவழியாக இறங்கி வருகிறதா ஜப்பான் அரசு?

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரை ஒத்திப்போடுவது தொடர்பாக ஜப்பான் அரசு யோசிக்கத் துவங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. ஒலிம்பிக் நிர்வாகக் கமிட்டியைச் சேர்ந்த 2 அதிகாரிகள், “ஒலிம்பிக் தொடரை…