சென்னை:

லக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தமிழக மக்களையும் பீதிக்குள்ளாக்கி உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட நாடு முழுவதும் 75 நகரங்களை முடக்கி மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில், மருத்துவத்துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், துப்புறவு பணியாளர்கள்,  உள்பட பல்வேறு அரசு துறையினர் இரவு பகல் பாராது, நமது மக்களை காப்பாற்ற இரவு பகல் பாராது அயராது உழைத்து வருகின்றனர்…

தமிழக மக்களுக்காக தூங்காமல் உழைக்கும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களை கவுரவிக்கும் வகையில், நமது மக்கள் கைகளைத்தட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நிலையில், பணியாற்றும் இடங்களிலேயே அவர்கள் சற்றே கண் அசைந்து இருக்கும் படங்களை வெளியிட்டு, தமிழக மக்களுக்கு மருத்துவத்துறையினரின் பணி என்ன என்பதை வெளிச்சம்போட்டு காட்டி உள்ளது உங்கள் பத்திரிகை டாட் காம் இணைய இதழ்…

அவர்களுக்கு ராயல் சல்யூட் செலுத்துகிறது பத்திரிகை டாட் காம்…  சல்யூட்…