Month: March 2020

மீ டு புகாரில் சிறை தண்டனை பெற்ற திரைப்பட தயாரிப்பாளருக்கு கொரோனா பாதிப்பு

நியூயார்க் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரும் மீ டூ புகாரில் சிக்கி சிறைத் தண்டனை அனுபவிப்பருமான ஹார்வி வெயின்ஸ்டனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு…

ஆம்புலன்ஸில் நோயாளிகள் போல் பயணம் செய்த கில்லாடிகள்… தெலுங்கானாவில் ருசிகரம்..

ஐதராபாத்: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடடிவக்கைளை எடுத்து வரும் நிலையில், தெலுங்கான மாநிலத்தில், சிலர் நோயாளிகள் போல்…

கொரோனாவை எதிர்த்து போராட நிதி: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி

டெல்லி: கொரோனா வைரசை எதிர்த்து போராட நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை செலவிட அரசு அனுமதி அளித்து இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைக்கும், வாழ்வாதாரங்களை…

கேரளாவில் வீரியமுடன் பரவும் கொரோனா- இன்று ஒரேநாளில் 28 பேர் பாதிப்பு…

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வீரியமுடன் பரவி வருகிறது. இன்று ஒரேநாளில் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலேயே…

விரைவில் ‘மாஸ்டர்’ பட அப்டேட்ஸ் படக்குழுவினரால் வெளியிடப்படும் : சாந்தனு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன்…

அமெரிக்க செனட்டர் ராண்ட் பால் கொரோனாவால் பாதிப்பு

வாஷிங்டன் அமெரிக்க செனட் உறுப்பினர் ராண்ட் பால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸால் அமெரிக்காவில் 34000 பேர் பாதிக்கப்பட்டுளதாகவும் 34 பேர் மரணம்…

நாடு முழுவதும் வரும் 31ந்தேதி வரை பாஸ்போர்ட் சேவை மையங்கள் இயங்காது…

டெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் மார்ச் 31ந்தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாடு செல்லுபவர்களுக்கு தேவையான…

புதுச்சேரியில் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு! நாராயணசாமி

புதுச்சேரி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மாநிலத்தும்,இன்று இரவு முதல் 31ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார். கொரோனா…

தமிழகத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஊரடங்கு! உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் முடக்கப்படுவதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு அறிவித்து உள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர…

குஜராத் : சுய தனிமைப்படுத்துதல் விதிகளை மீறிய 93 பேர்களில் 10 பேர் மீது வழக்குப் பதிவு

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுய தனிமைப்படுத்துதல் விதிகளை 93 பேர் மீறி உள்ளனர். இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த…