Month: March 2020

38-வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை

சென்னை: நிர்வாக வசதிகளுக்காக பெரிய மாவட்டங்களை இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களாக தமிழ்நாடு முதல்வர் அறிவித்து வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு…

கொரோனா வைரஸ் பாதிப்பு மாநிலங்களவை தேர்தல் தள்ளிவைப்பு

புது டெல்லி: மாநிலங்களவையில் காலியாகும் 55 இடங்களுக்கு தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தேர்தல் அறிவித்தது. பிறகு பாஜக உறுப்பினர் வீரேந்தர் சிங் பதவி…

பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்க கோரிக்கை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையால், அறிவிக்கபடாத லாக்டவுன் காரணமாக கடந்த சில வாரங்களாக, தினகூலி தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில்…

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக, சட்டப் பேரவை கூட்டத்…

கொரோனா : ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசி, பருப்பு, சர்க்கரை இலவசம்

சென்னை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு அடைந்தோருக்கு தமிழக அரசு பல நிவாரண உதவிகளை அளிக்க உள்ளது. இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாகப்…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக தனிமைபடுத்தப்பட்டவர்களில் பட்டியல் வெளியீடு….

சென்னை: மாவட்ட வாரியாகத் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.பட்டியலைப் பார்க்கும் போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் உயர அதிகம் வாய்ப்பிருக்கிறது. நாம் ரொம்ப…

குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை தமிழக அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000/- வழங்க உள்ளது கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாகப் பலர் பணிக்குச்…

விரைவில் ஜெயலலிதா வீடு நினைவு இல்லமாகும் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு விரைவில் நினைவு இல்லமாக மாற்றப்படும் எனத் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…