கொரோனா தடுப்பு: சென்னை மாநகராட்சி, உள்ளாட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு!
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு ரூ 4 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும் உள்ளாட்சிகளுக்கும் நிதி ஒதுக்கீடு…
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு ரூ 4 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும் உள்ளாட்சிகளுக்கும் நிதி ஒதுக்கீடு…
கேமரூன் நாட்டைச்சேர்ந்த பிரபல சாக்ஸபோன் கலைஞர் மனு டிபாங்கோ கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
டில்லி கொரோனா வைரஸ் தாக்கம் எல்லை மீறிய நிலையில் மத்திய அரசு இன்று வெண்டிலேட்டர்கள் மற்றும் சானிடைசர்கள் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் தினசரி…
சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், தமிழக சட்டசபையில் இன்று ஒரே நாளில் மட்டும், காவல் துறை, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், வீட்டு வசதி, நகர்புற…
டெல்லி: மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் பரவியுள்ள கொரோனா…
கொரோனா கொடுமைகள் கொரோனா பரவுதல் குறித்த நெட்டிசன் சாய் ராமன் அவர்களின் முகநூல் பதிவு சீனாவில் வுகான் நகர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செப்டம்பர் மாதத்தில் இருந்தே…
நெட்டிசன்: வாழப்பாடி இராம. சுகந்தன் முகநூல் பதிவு Maharashtra: Pune based Mylab Discovery Solutions Pvt Ltd has developed India’s first indigenous COVID19…
உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, இந்தியா முழுவதும் 467 பேர் கொரோனா வைரஸால் பாதிகப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய…
இத்தாலியில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 72 வயதான பாதிரியாக கியூசெப் பெரார்டெல்லி சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு இத்தாலியில் கடுமையான உயிர்ச்சேதங்களை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு வரும்…