Month: March 2020

டில்லி அரசு ஒவ்வொரு கட்டுமான தொழிலாளிக்கும் ரூ.5000 வழங்கும் : முதல்வர் அறிவிப்பு

டில்லி ஒவ்வொரு கட்டுமான தொழிலாளிக்கும் டில்லி அரசு ரூ. 5000 வழங்க உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை…

மருத்துவ நிதி ரூ.2 லட்சமாக உயர்வு: பத்திரிகையாளர்களுக்கு சலுகை அறிவித்துள்ள எடப்பாடி…

சென்னை: பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ நிதி ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். தமிழக சட்டமன்ற மானியக் கோரிக்கை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது.…

அரசின் உத்தரவை மீறி செயல்பட்ட 4 பள்ளிகளுக்கு நோட்டீஸ்! புதுச்சேரி அரசு

புதுச்சேரி: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் வரும் 31ந்தேதி வரை பள்ளிக் கல்லூரி களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மத்திய மாநில அரசுகளின் எச்சரிக்கையை…

கர்நாடகா அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு

பெங்களூரு: கர்நாடகாவில் அமைச்சர் ஸ்ரீராமலுவிடம் இருந்த மருத்துவக் கல்வியானது, அமைச்சர் சுதாகரிடம் ஒப்படைக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இப்போது கொரோனா வைரஸ்…

வீட்டின் உரிமையாளர்கள் எங்களை காலி செய்ய வற்புறுத்துகிறார்கள்! எய்ம்ஸ் மருத்துவர்கள்

டெல்லி: வீட்டின் உரிமையாளர்கள் எங்களை காலி செய்ய வற்புறுத்துகிறார்கள் என்று எய்ம்ஸ் மருத்துவ மனையில் பணியாற்றும் ரெசிடென்டல் மருத்துவர்கள், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர்.…

தடை உத்தரவையும் மீறி டில்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள்

டில்லி கொரோனா தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை மீறி உள்நாட்டு விமானங்கள் டில்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பரவுதல் அதிகமாகி வருகிறது. இதுவரை சுமார்…

தமிழகம் முழுவதும் 144 தடை அமலுக்கு வந்தது : மக்கள் வீட்டில் முடக்கம்

சென்னை கொரோனா பரவாமல் தடுக்க தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை அமலுக்கு வந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா…

1 முதல் 9 வரை அனைவரும் தேர்ச்சி: உ.பி.யை தொடர்ந்து குஜராத்தும் அதிரடி

காந்திநகர்: இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், பள்ளிக் கல்லூரிகள் அனைத்தும் மார்ச் 31ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், 1ம் வகுப்பு முதல் 9ம்…

மக்களை ‘ஸ்டே ஹோம்’ என வலியுறுத்தும் உலகின் உயரமான துபாய் புர்ஜ் கலீபா

உலகின் உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலீபா கொரோனாவில் இருந்து மக்கள் தப்பிக்கும் வகையுல் ஸ்டே ஹோம் என்ற விழிப்புணர்வு வாசகத்தை பதிவிட்டு உள்ளது. ஐக்கிய அரபு…

கொரோனா சோதனை கருவி கண்டறிந்த மகாராஷ்டிர நிறுவனம்

புனே புனே நகரில் உள்ள மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன் என்னும் நிறுவனம் கொரோனா சோதனைக் கருவியைக் கண்டு பிடித்து அதற்கு இந்திய மருத்துவக் குழு அங்கீகாரம் பெற்றுள்ளது.…