Month: March 2020

ஜோதிராதித்யா சிந்தியா & குடும்பத்தினர் மீதான முறைகேட்டு வழக்கு முடித்துவைப்பு – ஏன்?

குவாலியர்: முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரின் குடும்பத்தவர்கள் மீதான சொத்து ஆவண முறைகேட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது மத்தியப் பிரதேச பொருளாதார குற்றப்பிரிவு.…

21 நாள் ஊரடங்கு உத்தரவை மீறினால் ஓராண்டு சிறை தண்டனை: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மத்திய அரசின் 21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவை மீறினால் ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனா…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தின் லாக்டவுன் வாபஸ்? சீனா முடிவு

பெய்ஜிங்: கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள லாக்டவுனை சீனா வாபஸ் பெற முடிவு செய்து இருக்கிறது. சீனாவிலிருந்து, அமெரிக்கா உள்ளிட்ட 180க்கும் மேற்பட்ட…

கொரோனாவால் சுதந்திரம் அடைந்த திருப்பதி மலைப்பகுதி வன விலங்குகள் – வீடியோ

திருமலை: திருப்பதி மலைப்பகுதியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வாழும் வன விலங்குகள் ஜாலியாக சாலைகளில் சுற்றித் திரியும் அரிய காட்சிகள்…

1.3 பில்லியன் மக்களுக்கு வெறும் 40,000 வென்டிலேட்டர்களே உள்ளன: இந்திய சுகாதார வல்லுநர்கள் தகவல்

டெல்லி: இந்தியாவில் 40,000 வென்டிலேட்டர்களே உள்ளன, கொரோனா தொற்று அதிகரித்தால் இவை போதுமானதாக இருக்காது என்று சுகாதார வல்லுநர்கள் கூறி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…

பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரை : முழு விவரம்

டில்லி பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சியில் உரை ஆற்றினார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சியில் உரையாற்றி உள்ளார். அந்த…

சேவை கட்டணமின்றி அனைத்து ஏடிஎம் களிலும் பணம் எடுக்கலாம் : நிர்மலா சீதாராமன்

டில்லி ஏடிஎம் களில் இருந்து பணம் எடுக்க இன்னும் மூன்று மாதங்களுக்குச் சேவை கட்டணம் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பல மாநிலங்களில்…

இன்று இரவு 12 முதல் நாடெங்கும் முழு ஊரடங்கு : பிரதமர் மோடி உரை

டில்லி கொரோனா வைரஸ் பரவுதல் குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த ஞாயிறு அன்று பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கைக்…

பிரபல காமிக் எழுத்தாளர் ஆல்பர்ட் உடர்ஸோ மறைந்தார்

பாரிஸ் ஆஸ்டிரிக்ஸ் என்னும் காமிக் கதாபாத்திரத்தை உருவாக்கிய எழுத்தாளர் ஆல்பர்ட் உடர்ஸோ நேற்று மரணம் அடைந்தார் காமிக் உலகில் பல கதாபாத்திரங்கள் புகழ்பெற்று உள்ளன. அவற்றில் ஆஸ்டெரிக்ஸ்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி: காங். ஆளும் முதலமைச்சர்களுக்கு சோனியா கடிதம்

டெல்லி: காங்கிரஸ் ஆளும் முதலமைச்சர்களுக்கு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…