Month: March 2020

பணிநீக்கம், சம்பள பிடித்தம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கையெடுக்க தொழிற்சங்கங்கள் கோரிக்கை

டெல்லி : சம்பள பிடித்தம் செய்யும் நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கையெடுக்க தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய தேசிய தொழிலாளர் காங்கிரஸ், அகில இந்திய தொழிலாளர் காங்கிரஸ், சி…

நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்….!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன். அதன்பிறகு, வாலிப ராஜா, சக்கபோடு போடு ராஜா மற்றும் 50/50 ஆகிய படங்களிலும் அவர்…

கொரோனாவும் மனவலிமையும்…

சென்னை நோய்கள் உடலில் ஏற்படுத்தும் தாக்கங்களை விட மனதளவில் அதிக பாதிப்புகளையும், கவலைகளையும் உண்டாக்குபவை. கொரோனா உள்ளிட்ட கொள்ளை நோய்கள்- தொற்று நோய்கள் மனித இனத்தின் மனவளத்தையும்…

சூழலியல் திரிபும், நோய் பரவலும்… சுற்றுப்புற சூழலியல் விஞ்ஞானி திரு.நா.கண்ணன் இணைய உரை!

அன்புள்ள பத்திரிக்கை.காம் வாசகர்களுக்கு நாளை மாலை 7.30 மணி அளவில் சுற்றுப்புற சூழலியல் விஞ்ஞானி திரு.நா.கண்ணன் அவர்கள் சூழலியல் திரிபும், நோய் பரவலும்… என்ற தலைப்பில் நம்மிடையே…

ஸ்பெயின் மக்களின் துயரம் மாறும் – ரஃபேல் நடால் நம்பிக்கை…

மாட்ரிட் ஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் முக்கிய விளையாட்டுத் திருவிழாக்கள் கொரோனா வைரஸால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. “களிமண் தரையின் புலி” என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஸ்பெயினின் ரஃபேல் நடால்…

ஒலிம்பிக்கை ஒத்திவைப்பதென்பது கடும் சவாலானது – புலம்புகிறார் ஐஓசி தலைவர்!

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியை அடுத்தாண்டு நடத்த முயற்சிக்கப்படும் என்றாலும், அந்த முயற்சி கடும் சவால் நிறைந்தது என்று தெரிவித்துள்ளார் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தாமஸ் பாக்.…

சீனாவுக்குள் எறும்புத் தின்னி மூலம் கொரோனா வைரஸ் புகுந்ததா? : புதிய தகவல்

பீஜிங் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் எறும்புத் தின்னி மூலம் சீனாவுக்குள் புகுந்ததாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வன…

பால் விற்பனை நேரம் என்ன? – விபரம் வெளியீடு!

சென்னை: வெள்ளியன்று (மார்ச் 27) அதிகாலை 3.30 மணிமுதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விநியோகம் செய்யப்படும் என்று பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்…

கொரோனா : கையுறையும் முக கவசமும் இல்லாமல் பணி புரியும் ஆந்திர துப்புரவுத் தொழிலாளர்கள்

ஏலூரு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஏலூரு துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் கையுறை முகககவசம் போன்றவை அளிக்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக அனைத்து…