Month: March 2020

கிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா….!

கொரோனா வைரஸுக்கு இதுவரை 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத்…

இன்றுவரை 1704 பேர் பலி: நியூயார்க்கில் நாள் ஒன்றுக்கு 42% பேர் உயிரிழக்கும் பரிதாபம்…

நியூயார்க்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை, உலக வல்லரசனா அமெரிக்காவால் கூட தாக்குபிடிக்க முடியவில்லை. அங்கு இதுவரை 1704 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,…

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய நிவாரண நிதியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்…

வாஷிங்டன் கொரோனாத் தொற்றால் அமெரிக்கர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர் டிரம்ப் 14,97,52,00,00,00,000 எனும் மாபெரும் தொகையை நிவாரண நிதியாக அறிவித்து கையெழுத்திட்டுள்ளார். இத்தாலி,…

இறுதி ஊர்வலத்தில் நண்பர் சேதுராமனின் உடலைச் சுமந்து சென்ற மரியாதை செலுத்திய சந்தானம்…!

கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சேதுராமன் மார்ச் 26 அன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 37. நடிகராக மட்டுமன்றி, தோல்…

தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் கடித்து மூதாட்டி பலி… தேனி அருகே பரிதாபம்

தேனி: தேனி அருகே வெளிநாட்டில் இருந்து வந்த நபர் கொரோனா வைரஸ் தொற்று சோதனையைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞர், தெருவில்…

அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்: வார்டுகளாக மாற்றப்படும் ரயில்வே பெட்டிகள்

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க இந்திய ரயில்வே உதவியுடன் ரயில் பெட்டிகள் தனி மருத்துவ வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள்…

கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டுவரும் தெற்குரயில்வேயின் ரயில் பெட்டிகள்…

சென்னை: கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகளை தனிமைப்படுத்த தனி வார்டு களாக தென்னக ரயில்வேயின் ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.…

கொரோனா தொற்று தொடர்பாகத் தான் பகிர்ந்த தவறான பதிவை நீக்கினார் அமிதாப் பச்சன்….!

கொரோனா வைரஸுக்கு இதுவரை 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத்…

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பிய 21 வயது இளைஞர்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21வயது இளைஞர், குணமடைந்து வீடு…

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனோ: இன்று ஒரே நாளில் 3 பேர் பலி?

நாகர்கோவில்: தமிழகத்தில் கொரோனோ வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா தாக்கத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 40 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில்,…