Month: March 2020

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடரும் குடிநீர் ஆலை சீல் வைப்பு பணிகள்!

சென்னை: உயர்நீதி மன்ற கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கும் பணி ஜரூராக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம்…

திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலி: தேர்தல்ஆணையம் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவு காரணமாக தமிழகத்தில் 2 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருப்பதாக…

தொடர்ந்து எட்டு  நாட்களுக்கு வங்கி விடுமுறையா? : வைரலாகும் வாட்ஸ் அப் தகவல்கள்

சென்னை வரும் 8 ஆம் தேதி முதல் தொடர்ந்து 8 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என வாட்ஸ்அப் தகவல் தெரிவிக்கிறது. வாட்ஸ் அப் மூலம் தற்போது வங்கிகள்…

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு!

டெல்லி: டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மதியம் 2 மணி வரை சபையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா…

கொரோனா பாதிப்பு: நொய்டாவில் பள்ளிக்கூடம் மூடல்

டெல்லி: கொரோனா வைரஸ் பாதித்த நோயாளியின் பிறந்தநாள் விழாவில் பள்ளிக்குழந்தைகள் கலந்து கொண்டது தெரிய வந்த நிலையில், அந்த பள்ளிக்கூடம் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. இது பரபரப்பை…

இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லையா? ஒய்வு பெற்ற ராணுவ வீரர் கதறல்

டெல்லி: முகமது, மத்திய ரிசர்வ் படையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி விட்டு கடந்த 2002-ஆம் ஆண்டில் தலைமை காவலராக ஓய்வு பெற்றவர். 58 வயதான இவர் தற்போது…

வாட்ஸ்அப் உதவியால் மகனுடன் இணைந்த வழி தவறிய முதியவர்

தஞ்சாவூர் தஞ்சாவூருக்கு வரும் ரெயிலில் தவறுதலாக ஏறி 5 நாட்களாகத் தவித்து வந்த முதியவர் வாட்ஸ்அப் தகவலால் மகனிடம் சேர்க்கப்பட்டார். பரமக்குடியை அடுத்த சாத்தனூரில் நாகரெத்தினம் என்னும்…

கொரோனா பீதி அமெரிக்க கடைகளில் பொருட்களை அள்ளிச்செல்லும் கூட்டம்…. வீடியோ

சன்னிவலே : உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்க்கு, அமெரிக்காவில் இதுவரை 6 பேர் பலியான நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்க…

கொரோனா எதிர்ப்பு சக்தி: சிங்கப்பூரில் பிரபலமாகி வரும் தமிழர்களின் ‘ரசம்’

சிங்கப்பூர்: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரையும் அச்சுறுத்தி வருகிறது… அங்குள்ள மக்கள் நோய் தடுப்புக்காக தமிழர்களின் உணவான ரசம் சமைப்பது குறித்து அங்குள்ள…