Month: March 2020

கொரோனா பரவல் எதிரொலி: மூச்சு பகுப்பாய்வு சோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பாஜக கோரிக்கை

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக, மூச்சு பகுப்பாய்வு சோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பாஜக செய்தி தொடர்பாளர் தேஜிந்தர் பால் பாகா டெல்லி காவல்துறையை வலியுறுத்தி உள்ளார்.…

ஏர் இந்தியாவில் 100% அன்னிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி

டில்லி ஏர் இந்தியாவின் 100% பங்குகளை அன்னிய முதலீட்டாளர்களுக்கு விற்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நீண்ட காலமாகக்…

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராகிறார் சுனில் ஜோஷி! பிசிசிஐ பரிந்துரை

டெல்லி: பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷியை தேசிய தேர்வுக் குழுவின் தலைவராக பரிந்துரைத்துள்ளது. இதன் காரணமாக அவர் தேர்வுகுழுத்…

மயக்கமருந்து கொடுத்து கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: முன்னாள் வில்லன் நடிகர் மகன் கைது!

சென்னை: கல்லூரி மாணவிக்கு குளிர்பாலத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, முன்னாள் வில்லன் நடிகரின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…

ஹோலி பண்டிகைக்கு பிறகு டில்லி கலவர விவாதம் : சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

டில்லி நாடெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் டில்லி கலவரம் குறித்த நாடாளுமன்ற விவாதம் ஹோலிப் பண்டிகைக்கு பிறகு நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.…

ஹோலிப் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்த மோடி

டில்லி கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாகப் பிரதமர் மோடி ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வதை ரத்து செய்துள்ளார். சீனாவில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கோவிட் 19…

சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் ‘சரபங்கா’ திட்டம்! அடிக்கல் நாட்டினார் எடப்பாடி

சேலம்: ரூ.565 கோடி செலவில் 100 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் ‘சரபங்கா’ திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். 11 மாதங்களில் சரபங்கா திட்டம் நிறைவேற்றப்பட்டு…

லோக்பாலில் பிரதமர் மீது புகார் அளிக்க முடியுமா? விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு

டில்லி லோக் பால் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிய பிறகு அங்கு புகார் அளிக்கும் விதிமுறைகள் வெளியாகி உள்ளது. லோக்பால் என்னும் மக்கள் நீதிமன்றம் அமைக்கப்பட்டு…

வன்முறையால் பாதிக்கப்பட்ட வடக்குடெல்லி மக்களை இன்று சந்திக்கிறார் ராகுல்காந்தி

டெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்ட வடக்குடெல்லி பகுதிக்கு செல்லும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, அங்குள்ள மக்களை சந்தித்து பேசுகிறார். இன்று பிற்பகல் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக டெல்லி…

முகமூடி மீது ஆர்வம் காட்டும் மக்கள் ஹெல்மெட் மீது ஆர்வம் காட்டுவதில்லையே! ஐபிஎஸ் அதிகாரி ஆதங்கம்

கொரோனா வைரஸ் பீதியில் பொதுமக்கள் முக கவசங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நிலையில், தலைக்கவசம் அணியாமல் நாள் ஒன்றுக்கு பல்லாயிரம் பேர் பலியாகி வரும் நிலையில், தலைக்கவசம்…