Month: March 2020

சிரியாவில் போர் நிறுத்தம் – கூட்டாக அறிவித்தன ரஷ்யா & துருக்கி

மாஸ்கோ: சிரியாவில் போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யாவும் துருக்கியும் கூட்டாக அறிவித்துள்ளன. ஆனாலும், நீடித்த அமைதி நிலவுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சிரியாவில் செயல்படும் புரட்சிப் படையை…

ஞானவேல்ராஜ்-ன் ‘காட்டேரி’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு…..!

ஞானவேல்ராஜா தயாரிப்பில் இயக்குநர் டிகே இயக்கத்தில் உருவான படம் ‘காட்டேரி’. இந்தப் படத்தில் வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா ஆகியோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி…

பிரபல வணிக நிறுவனத்தை கைப்பற்றியது : கோவையில் 29 ரிலையன்ஸ் பிரெஷ் கடைகள் !!

புதுடெல்லி: கோவையைச் சேர்ந்த சில்லறை வணிக நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோரின் பங்குகளை வாங்குவதன் மூலம்…

சமூக வலைதளத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சி குறித்து பரவும் வதந்தி….!

தமிழ்த் தொலைக்காட்சிகள் வரிசையில் முன்னணியில் இருப்பது ஜீ தமிழ்த் தொலைக்காட்சி. சமீபமாக சமூக வலைதளங்களில் “ஜீ தமிழ் நிகழ்ச்சிக்காக அழகுத் தமிழில் பேசக்கூடிய இளம் இலக்கிய பேச்சாளர்கள்…

7 பேர் சஸ்பெண்டு உத்தரவை திரும்ப பெறுங்கள்! எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை

டெல்லி: 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெறுங்கள் என்று மக்களவை சபாநாயகருக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது…

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் படம் ‘யாருக்கும் அஞ்சேல்’….!

பெண்களை மையப்படுத்தி த்ரில்லர் படமொன்றை இயக்கியுள்ளார் ரஞ்சித் ஜெயக்கொடி. இந்தப் படத்துக்கு ‘யாருக்கும் அஞ்சேல்’ என்று பெயரிடப்பட்டு, லோகோ வடிவமைப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை சிம்புவும் விஜய்…

யெஸ் பாங்க் குறித்த சந்தேகங்களும் விளக்கங்களும்

டில்லி யெஸ் பாங்க் குறித்து மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கான விளக்கங்கள் இதோ யெஸ் பாங்க் தற்போது மிகவும் நஷ்டத்தில் உள்ளதாகத் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.…

எலியுடன் சட்டமன்றம் வந்த முன்னாள் முதல்வர்! காரணம் தெரியுமா……

பாட்னா: பீகார் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான ராப்ரிதேவி கையில்…

மகாராஷ்டிராவில் முத்ரா கடன்களில் ரூ.25,000 கோடி ஊழல்..? பட்னாவிஸ் அரசை கேள்வி கேட்கும் என்சிபி

டெல்லி: மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் காலத்தில் விநியோகிக்கப்பட்ட ரூ .25,742 கோடி மதிப்புள்ள முத்ரா கடன்களின் நம்பகத்தன்மை குறித்து என்சிபி கேள்வி எழுப்பி இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டசபையில்…

வாடிக்கையாளர் வயிற்றில் அடித்த யெஸ் வங்கி; மோடியின் உலகளாவிய வணிக மாநாட்டுக்கு நிதிஉதவி….

டெல்லி: இன்று டெல்லியில் நடைபெற்று வரும் உலகளாவிய வணிக உச்சி மாநாடுக்கு ஸ்பான்சர் செய்த யெஸ் வங்கி…. இன்று மாநாடு நடைபெறும் நேரத்தில் அந்த வங்கியின் நிலைமையே…