Month: March 2020

இந்தாண்டில் சொத்து விபரங்களைக் காட்டாத ஐஏஎஸ் அதிகாரிகள் 338 பேர்!

புதுடெல்லி: இந்த 2020ம் ஆண்டில் 338 ஐஏஎஸ் அதிகாரிகள், இதுவரை தங்களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்யவில்லை என்று பார்லிமென்ட் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பார்லிமென்ட் குழு…

பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் விற்பனைக்கு விலைப்புள்ளி கோரும் மத்திய அரசு

டில்லி அரசு எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் பங்குகள் விற்பனைக்காக மத்திய அரசு விலைப்புள்ளி கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வருட நிதிநிலை அறிக்கையில் அரசுக்குச்…

மகிழ்ச்சி: விவசாயி-ஆக மாறிய எடப்பாடி, வயலில் இறங்கி நாற்று நட்டார்….

சேலம்: காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர் எடப்பாடிக்கு இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது. முன்னதாக விழாவுக்கு சென்ற முதல்வருக்கு வழிநெடுக விவசாயிகள்…

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவு: அதிமுக புகழஞ்சலி

சென்னை: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத மூத்த அரசியல்வாதி; என அவரது மறைவுக்கு அதிமுக புகழஞ்சலி செலுத்தி உள்ளது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின்…

கொரோனா வைரஸ் பாதிப்புள்ளானவர்களை தனிப்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது- அமைச்சர் தகவல்

சென்னை: செனனை விமான நிலையத்தில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைபடுத்தி வைக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம்…

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி!

சென்னை: மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி…

இஸ்லாமியப் பகுதியின் கதாநாயகரான இந்து வாலிபர்

டில்லி டில்லி கலவரத்தில் எரிக்கப்பட்ட மசூதியில் ஏற்றப்பட்டிருந்த காவிக்கொடியை ஒரு இந்து வாலிபர் நீக்கி பலராலும் புகழப்பட்டுள்ளார். டில்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும்…

விசா தடையால் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவு பாதிக்கும்! ஜப்பான் எச்சரிக்கை

டொக்கியோ: கொரோனா எதிரொலியால் ஜப்பான் உள்பட சில நாடுகளுக்கு மத்தியஅரசு விசா தடை விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார உறவு பாதிக்கப்படும் என்று ஜப்பான்…

ஒலிம்பிக் தகுதி குத்துச்சண்டை போட்டி – காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்!

அம்மான்: டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடுவதற்கான ஆசிய அளவிலான குத்துச்சண்டை தகுதிப்போட்டியில் 69 கிகி எடைப்பிரிவில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணனும், 81 கிகி எடைப்பிரிவில் சச்சின் குமாரும் காலிறுதிக்குள்…

55 பந்துகளில் 158 ரன்கள் – இது ஹர்திக் பாண்ட்யாவின் சரவெடி..!

மும்பை: உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில், வெறும் 55 பந்துகளில் 158 ரன்களை விளாசி, தனது உடல் தகுதி மற்றும் விளையாட்டுத் திறனை தீர்க்கமாக நிரூபித்துள்ளார் இந்திய ஆல்ரவுண்டர்…