Month: March 2020

நாகை மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல்: மயிலாடுதுறை தனி மாவட்டம் குறித்து பரிசீலனை

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகதாக, அங்கு நடைபெற்ற புதிய மருத்துவக் கல்லூரிக்கு…

மயிலாப்பூர் பூங்காவில் இலவச வைஃபை தொடக்கம்..

சென்னை: மயிலாப்பூரில் உள்ள நாகேஷ்வர ராவ் பார்க்கில் இலவச வைஃபை தொடங்கப்பட்டுள்ளது. தொகுதி எம்எல்ஏ நட்ராஜ் ஐபிஎஸ் முன்னிலையில், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் வைஃபை வசதியை தொடங்கி…

கொரோனா வைரஸ் : சீனாவின் ஏற்றுமதியில் 17.2% மற்றும் இறக்குமதியில் 4% சரிவு

பீஜிங் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரண்மாக சீனாவில் ஏற்றும்தி 17.2% மற்றும் இறக்குமதி 4% சரிந்துள்ளது. வர்த்தக உலகில் சீனா முன்னணி நாடாக உள்ளது. கடந்த சில…

பெண்கள் தின கவுரவம்: மோடியின் முகத்தில் ‘கிரீம்’ பூசிய 8வயது பருவநிலை மாற்றப் போராளி….

உலகம் முழுவதும் நாளை (8ந்தேதி) பெண்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி அன்றயை தினம் தனது சமூக வலைதளங்களை SheInspiresUs honour என பெண்களுக்கு விட்டுக்கொடுப்பதாக…

அமலாக்கத்துறையின் அதிரடி ரெய்டில் சிக்கிய யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் இல்லம்!

புதுடெல்லி: யெஸ் வங்கியின் நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாகியுமான ராணா கபூர் வீட்டில், அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது யெஸ் வங்கி, கடும்…

அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு – அறிவித்தார் ரஞ்சிப் போட்டி புகழ் வாசிம் ஜாஃபர்!

மும்பை: இந்தியாவின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், புகழ்பெற்ற ரஞ்சிப் போட்டிகள் நாயகனுமான வாசிம் ஜாஃபர், அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு தற்போது 42…

கலப்புத் திருமண இணையர்களுக்கு கேரளாவில் சூப்பர் திட்டம்..!

திருவனந்தபுரம்: கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் இணையர்கள், தங்களை எதிர்ப்போரிடமிருந்து வரும் ஆபத்துகளிலிருந்து காத்துக்கொண்டு வாழ ‘பாதுகாப்பு இல்லம்’ என்ற திட்டம் கேரள அரசால் அறிமுகம் செய்யப்படவுள்ளது. கலப்புத்…

நெருக்கடியில் இருந்து யெஸ் வங்கியை காக்க 49% பங்குகளை வாங்கும் பாரத ஸ்டேட் வங்கி

டில்லி கடும் நிதிநிலை நெருக்கடியால் தவிக்கும் யெஸ் வங்கியின் 449% பங்குகளைப் பாரத ஸ்டேட் வங்கி வாங்க முன்வந்துள்ளது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில்…

தள்ளாடும் யெஸ் வங்கியின் 49% பங்குகள் – வாங்குவதற்கு முடிவுசெய்த எஸ்பிஐ!

புதுடெல்லி: கடும் நிதி நெருக்கடியில் தவிக்கும் யெஸ் வங்கியின் 49% பங்குகளை எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) வாங்க முடிவு செய்துள்ளது. வாராக்கடன், மோசமான நிர்வாகம்…

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அரசு ஊழியர்களுக்கு இனி பாஸ்போர்ட் கிடையாது – மத்திய அரசு முடிவு

புதுடில்லி: ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்றும் இடைநீக்க நடவடிக்கைக்கு ஆளான அரசு ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது மத்திய அரசு. அரசு ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவது…