Month: March 2020

எங்களது தலைப்பை விட்டுக் கொடுக்க மாட்டோம்”-ஏகாதசி ; சூர்யாவின் ‘அருவா’ தலைப்பு சர்ச்சை….!

சூரரைப் போற்று திரைப்படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் 39-வது படத்தை இயக்குநர் சிவா இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக இயக்குநர் ஹரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஸ்டுடியோ…

‘ஜிப்ஸி’ படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்த கமல்…!

ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ‘ஜிப்ஸி’. இப்படம் நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தை பார்த்த தணிக்கை…

எஸ் வங்கியை மீட்டெடுக்க ரூ.10,000 கோடி முதலீடு: எஸ்பிஐ தகவல்

மும்பை: எஸ் பேங்க் சிக்கலை தீர்த்து, அதனை மீட்டெடுக்க, 10000 கோடி முதலீடு செய்ய எஸ்பிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார். வாராக்கடன் விவகாரத்தில்…

முதலில் தனியாகத் தைரியமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள் : வரலட்சுமி சரத்குமார்

இன்று (மார்ச் 8) உலமெங்கும் சர்வதேச பெண்கள் தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும்…

’மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழா ஏற்பாடுகளால், விஜய் ரசிகர்கள் சோகம் …..!

விஜய்யின் அறுபத்தி நான்காம் படமான மாஸ்டர் படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய்…

நயன்தாரா தலைமையில் பெண்கள் பாதுகாப்பு பேரணி….!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் நாள் (இன்று) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வருமான வரித்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு…

பிரியங்காவிடம் ராணா வாங்கிய ஓவியமே எஸ் பேங்க் வீழ்ச்சிக்கு காரணமா? பாஜக திசைதிருப்பு பிரச்சாரம்

டெல்லி: எஸ் பேங்க் வீழ்ச்சிக்கு பிரியங்கா காந்தியிடம் இருந்து ராணா கபூர் வாங்கிய ஓவியமே காரணம் என்று பாஜக பிரச்னையை திசை திருப்புவதாக காங்கிரஸ் பதிலடி தந்திருக்கிறது.…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்கள் பட பேனர்கள் : அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

லக்னோ குடியுரிமை சட்ட போராளிகள் படம் போட்ட பேனர்கள் வைத்தற்கு உத்தரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் லக்னோ நகரில்…

ஐஸ்கிரீமை சுவைத்து விட்டு வால்மார்ட்-ல் திருப்பி வைத்த டெக்ஸாஸ் இளைஞர் கைது….!

குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை விரும்பும் ஒரு பொருள் ஐஸ் கிரீம். இந்நிலையில், ஐஸ் கிரீம் பற்றிய ஒரு வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. டெக்சாஸில் 24…

நாட்டை உலுக்கிய ஆணவப் படுகொலை : கூலிப்படையை அனுப்பிய அம்ருதா தந்தை தற்கொலை

ஐதராபாத்: நாட்டையே உலுக்கிய தெலுங்கானா ஆணவ படுகொலை சம்பவத்தில் கூலிப்படையை அனுப்பிய அம்ருதாவின் தந்தை திடீரென தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கானாவைச் சேர்ந்த தலித் இளைஞர் பிரணய்…