Month: March 2020

சென்னையில் பொது இடங்களில் போராட்டங்கள் நடத்த தடை நீடிப்பு

சென்னை: சென்னையில், பொது இடங்களில் அடுத்த 15 நாட்களுக்கு முன் அனுமதியின்றி போராட்டங்கள் நடத்த காவல் துறை சார்பில் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர், இன்று…

மாநகரப் பேருந்துகளின் வருகையை அறிய புதிய ‘ஆப்’

சென்னை: மாநகரப் பேருந்துகளின் வருகையை அறிய விரைவில் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை நாள்தோறும் லட்சக்கணக்கானோா் பயன்படுத்தி…

கொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு

ஈரான்: ஈரானில் கொரோனா வைரஸ் தக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611-ஆக அதிகரித்துள்ளதாக ஈரான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம்…

ஐஎஸ்எல் கால்பந்து சாம்பியன் பட்டதை வென்றது கொல்கத்தா

கோவா: கோவாவில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணியை 3-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியன்…

கொரோனா பரவல் – கேரளா வரும் அனைத்துப் பயணிகளையும் சோதிக்க முடிவு!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் நுழையும் அனைத்துவகைப் பயணிகளையும் சோதனைக்கு உட்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று கேரள மாநிலத்தில் தீவிரமடைந்துவரும் நிலையில், அதன்…

கோமியம் குடித்தால் கோவிட்19 தாக்காதா ??

டெல்லி : நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கோவிட்19 எனும் கொரோனா வைரசால் இதுவரை 1,48,306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 5,539 உயிர்களை பலிவாங்கி இருக்கிறது…

ம.பி சட்டசபை கூட்டத்தில் காங். எம்எல்ஏக்கள் 22 பேரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்: அமித் ஷாவுக்கு கமல்நாத் கடிதம்

போபால்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேரும், சட்ட சபையில் பாதுகாப்பாக கலந்து கொள்வதை உறுதிப்படுத்துமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ம.பி. முதலமைச்சர் கமல்நாத் கடிதம் எழுதி…

மராட்டியத்தில் கொரோனா தொற்று – பகுதிவாரியான விபரங்கள் வெளியீடு!

மும்பை: மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை பகுதிவாரியாக வெளியிட்டுள்ளார் அம்மாநில சுகாதார அமைச்சர். அவர் வெளியிட்டுள்ள விபரங்களின்படி; புனே – 10 பேர்…

செல்போன்கள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: செல்போன்கள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில், நிர்மலா சீதாராமன் தலைமையில், 39வது…

அலைமோதும் மக்கள் கூட்டம் ….. அமெரிக்காவில் பரிதாபம்….

நியூயார்க் : கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள அமெரிக்காவில் வீட்டு உபயோக பொருட்களை வாங்க பல்வேறு நகரங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம். வீட்டிற்கு…