Month: March 2020

கொரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக அரவிந்த்சாமி வெளியிட்ட பதிவு….!

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 4200 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 24,000 பேருக்கும்…

கொரோனா அறிகுறியா? நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு தனியார் மருத்துவமனைகள் அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா வைரஸ் குறித்து ஆலோசனைகளை பெற தமிழகத்தில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகள் கொரோனா அறிகுறி உள்ளவர்களை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி…

புதுமுக இயக்குநர் ஸ்ரீஜர் படத்தில் இணையும் பாக்யராஜ் – சாந்தனு கூட்டணி…!

புதுமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கவுள்ள புதிய படத்தில் பாக்யராஜுடன் சாந்தனு இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை நடந்து முடிந்து, படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.…

தர்ஷன் – சனம் ஷெட்டி பிரிவுக்கு காரணம் நானா? கொட்ஜிக்கும் ஷெரின்….!

தர்ஷன் – சனம் ஷெட்டி இருவரும் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் . அங்கு சக போட்டியாளரான ஷெரினுடன்…

போஸ் வெங்கட் இயக்கத்தில் நாயகனாகும் ‘உறியடி’ இயக்குநர் விஜயகுமார்….!

நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியிருந்த போஸ் வெங்கட் சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘கன்னி மாடம்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். விமர்சன ரீதியாகவும், வசூல்…

16 மாவட்டங்களின் திரையரங்குகள், வணிக வளாகங்களை மூட உத்தரவிட்ட தமிழக அரசு!

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேனி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களின் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர்…

கொரோனா பரவல் – அமெரிக்காவுடனான எல்லையை மூடுமா மெக்ஸிகோ?

மெக்ஸிகோசிட்டி: தனது நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க, அமெரிக்காவுடனான தனது எல்லையை மூடுவதற்கு உத்தேசித்து வருகிறது மெக்ஸிகோ. அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை என்பது உலகளவில் ஊடுருவலுக்கு…

கொரோனா சிகிச்சை – தன் ஹோட்டல்களை மருத்துவமனைகளாக மாற்ற முன்வந்த ரொனால்டோ!

லிஸ்பன்: போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த உலகக் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் நாட்டில் தனக்கு சொந்தமான ஹோட்டல்கள் அனைத்தையும் மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள்…

பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகும் செல்லாத நோட்டுகளைப் பெற்ற டாஸ்மாக்..!

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்னரும், ரூ.57.29 கோடி அளவிற்கு செல்லாத நோட்டுகளை, வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுள்ளது டாஸ்மாக் என்ற தகவலை வெளியிட்டுள்ளது வருமான வரித்துறை.…

தமிழகம் முழுவதும் 5ம் வகுப்பு வரை ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மழலயைர் பள்ளிகள் முதல் 5ம் வகுப்பு வரை…