நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார்: மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்
போபால்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று நள்ளிரவில் கவர்னர் அழைப்பின் பேரில் மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் அவரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…
போபால்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று நள்ளிரவில் கவர்னர் அழைப்பின் பேரில் மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் அவரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…
காத்மாண்டு: கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பல்வேறு நாடுகளில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தி 835-ஐ தாண்டியுள்ளது. சீனாவில் வூகான் மாகாணத்தில் பரவிய கொரோனா’ வைரஸ்…
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பாக ‘தமிழ்நாடு கோவிட் 19 ஒழுங்குமுறை விதிகள் 2020’ (Tamilnadu COVID19 Regulations 2020) என்ற பெயரில் புதிய விதிமுறைகளை…
விருதுநகர்: என்ஆர்சிக்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள், இஸ்லாமியர்கள் வாக்களிக்க வில்லை என்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? என்று சரமாரி கேள்விளை எழுப்பி அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி,…
ரோம்: இத்தாலி நாட்டை துவம்சம் செய்துவரும் கொரோனாவின் கோரத்தாண்டவம் குறித்து அறிந்துகொள்ள அந்நாட்டின் ஒரு செய்தித்தாளே சாட்சியம் கூறுவதாய் உள்ளது. கொரோனா தொற்றால், சீனாவுக்கு அடுத்து மோசமாக…
சென்னை: மக்களுக்கு தேவையானதையே சட்டமாக்க வேண்டும், அவர்களை அடைக்க கூடாது என்று சிஏஏவை விமர்சித்து நடிகர் விஜய் அதிரடியாக பேசியிருக்கிறார். விஜய்யின் மாஸ்டர் படத்தை மாநகரம் எடுத்து…
ஐதராபாத்: ஹோபர்ட் டென்னிஸ் தொடரில், மகளிர் கலப்பு இரட்டையர் பிரிவில் கோப்பை வென்ற இந்திய நட்சத்திரம் சானியா மிர்ஸா, தனது மகிழ்ச்சியான தருணம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.…
ரோம்: வாடிகனில் நடைபெறும் ஈஸ்டர் வார பிரார்த்தனை நிகழ்வில் யாரும் பங்கேற்க வேண்டாமென்று போப்பாண்டவரின் நிர்வாக அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. போப் நிர்வாக அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்…
திருவனந்தபுரம்: தொலைக்காட்சி நிருபர்கள் ‘மைக்’ பயன்படுத்தி கேள்விகள் கேட்கக்கூடாது என்ற புதியவகை உத்தரவை, கொரோனா அச்சம் காரணமாக கேரள அரசு பிறப்பித்துள்ளது. நிருபர்கள் மைக்குகள் பயன்படுத்திப் பேட்டி…
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றை தகவல் தெரிவிக்க வேண்டிய நோய் என்ற பட்டியலில் சேர்த்துள்ளது தமிழக அரசு. கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு,…