Month: March 2020

சென்னை சென்ட்ரல் சதுக்க கட்டுமானம் – பூர்வாங்கப் பணிகள் மும்முரம்!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, சென்ட்ரல் சதுக்கம் கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பூங்கா மற்றும் பாதுகாப்பு சுற்றுச்சுவர் கட்டும் பணிகள்…

கொரோனா அச்சுறுத்தல்: தமிழகத்தில் சிறைக் கைதிகளை சந்திக்கவும் தடை

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழக அரசு, மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்கவும் 2 வாரங்கள் தடை…

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி சோதனை தொடங்கியது

வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி ஒரு பெண்ணுக்குச் செலுத்தப்பட்டு சோதனை தொடங்கப்பட்டுள்ளது. உலக மக்களை கடுமையாகப் பாதித்து வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இதுவரை…

கொரோனா அச்சுறுத்தல்: ஜுகு கடற்கரையில் மக்கள் கூடுவதை தவிர்க்க காவல்துறையினர் பிரசாரம்… வீடியோ

மும்பை: இந்தியாவின் மிச்சிறந்த சுற்றுலா ஸ்தலங்களில் மும்பையின் ஜுகு கடற்கரையும் ஒன்று… தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடற்கரைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்குமாறு…

கொரோனா பீதி: நெரிசல் மிகுந்த அண்ணா சாலை வெறிச்சோடியது….

சென்னை: கொரோனா பீதி காரணம் மற்றும் அரசின் எச்சரிக்கை காரணமாக நெரிசல் மிகுந்த அண்ணா சாலை மக்கள் நடமாட்டமின்றி, வெறிச்சோடி காணப்படுகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்…

பாலஸ்தீன் மசூதியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

பாலஸ்தீன் பாலஸ்தீனில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிக அளவில் உள்ளது. அனைத்து உலக…

மாநிலங்களவை நியமன உறுப்பினரானார் ரஞ்சன் கோகாய்!

புதுடெல்லி: சமீபத்தில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய், மாநிலங்களவை உறுப்பினராக ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 250 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவை எனப்படும் ராஜ்யசபாவில் 238 பேர்…

மணிக்கணக்கில் காத்திராமல் நேரடி சாமி தரிசனம் – திருப்பதியில் அமல்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில், காத்திருப்பு அறையில் நேரம் வீணாகாமல், நேரடியாக சாமி தரிசனம் செய்யும் வகையில் பக்தர்களை மார்ச் 17 முதல் அனுமதிக்கவுள்ளது திருப்பதி தேவஸ்தானம்.…

கொரோனாவில் இருந்து தப்பிக்கும் மக்கள் பசியினால் உயிரிழப்பார்கள் : சிவசேனா

மும்பை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நிறுவனங்கள் மூடப்படுவது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழ் சாம்னா கருத்து தெரிவித்துள்ளது. நாடெங்கும் கோரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல வர்த்தக…

மதுரை திமுக முன்னாள் எம் எல் ஏ வீடு முன்பு பட்டப்பகலில் குண்டு வெடிப்பு

மதுரை திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேலுச்சாமி வீட்டின் முன்பு ரிமோட் மூலம் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான வேலுச்சாமி மதுரை மாநகர்…