Month: February 2020

ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது : மோடி அறிவிப்பு

டில்லி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைத்துள்ளதாகப் பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். வெகுநாட்களாக நிலுவையில் இருந்த அயோத்தி ராமர் கோவில் வழக்கு கடந்த வருடம்…

தமிழர்களின் விரோதியாக தன்னை காட்டிக்கொண்டார் ரஜினி! கே.எஸ்.அழகிரி காட்டம்

சென்னை: மத்தியஅரசின் சிஏஏ சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது மூலம், நடிகர் ரஜினிகாந்த், தன்னை தமிழர்களின் விரோதியாக அடையாளப்படுத்திக் கொண்டார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…

பூட்டான் செல்லும் இந்தியப் பயணிகளுக்கு தினம் ரூ. 1200 கட்டணம்

திம்பு பூட்டான் நாட்டுக்குச் செல்லும் இந்தியப் பயணிகள் தினம் ரூ.1200 ($17) கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூட்டானுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள், மாலத்தீவைச் சேர்ந்தவர்கள்…

ரஜினிகாந்த்தின் சிஏஏ, என்சிஆர், என்பிஆர் ஆதரவு: தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு

சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்சிஆர் , என்பிஆர் ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த், சிஏஏக்கு எதிரான போராட்டங்களை சிலர் தூண்டி வருவதாக குற்றம் சாட்டினார். பாஜகவின்…

வாடிகன் அரணமனையை ஆதரவற்றோர் இல்லமாக்கிய போப் ஃப்ரான்சிஸ்

வாடிகன் கத்தோலிக்க தலைவரான போப் ஃப்ரான்சிஸ் வாடிகன் அரண்மனையை ஆதரவற்றோர் இல்லமாக மாற்றி உள்ளார். கத்தோலிக்க கிறித்துவர்களின் தலைமையகமான வாடிகன் இத்தாலி நாட்டின் அருகே அமைந்துள்ளது. இங்குக்…

மத்திய அரசின் என்ஆர்சி இந்துக்களையும் பாதிக்கும்: மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கருத்து

மும்பை: என்ஆர்சி இந்துக்களையும் பாதிக்கும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார். இது குறித்து சாம்னாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது: குடியுரிமை…

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது! ரஜினிகாந்துக்கு 1மணி நேரத்திற்குள் பதிலடி கொடுத்த அமித்ஷா

சென்னை: மத்தியஅரசு, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், இரட்டை குடியுரிமை வழங்க சான்சே இல்லை என்று முன்னாள் பாஜக தேசிய…

தனது கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும்! ரஜினிகாந்த்துக்கு பொன்முடி எச்சரிக்கை

சென்னை: சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறும் ரஜினிகாந்த் தனது கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை…

இந்தியா நியூசிலாந்து ஒருநாள் போட்டி: ஸ்ரேயாஸ் அய்யர் சதம்; நியூசி அணிக்கு 348 ரன் இலக்கு

ஹாமில்டன்: இந்தியா நியூசிலாந்து இடையே இன்று நடைபெற்ற சர்வதேச ஒருநாள் போட்டில், இந்திய 347 ரன்கள் குவித்துள்ளது.இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் முதல் சர்வதேச சதம் அடித்து…

பெண் அதிகாரிகளை ஆண் ராணுவ வீரர்கள் ஒப்புக் கொள்வதில்லை : மத்திய அரசு தகவல்

டில்லி ராணுவத்தில் பெண்கள் அதிகாரிகள் ஆவதை மற்ற வீரர்கள் ஒப்புக் கொள்வதில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆணுக்குப் பெண் சமம் என அந்தக் காலத்திலேயே…