Month: February 2020

ஜப்பான் கடலில் தத்தளிக்கும் சொகுசு கப்பல்: கொரோனா வைரஸ் தாக்குதல் 61ஆக உயர்வு!

டோக்கியோ: கொரோனா வைரஸ் காரணமாக நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜப்பான் கப்பலில் உள்ள பணிகளிடையே கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. சுமார் 3000க்கும் மேற்பட்டப பயணிகள்…

வார ராசிபலன்: 07.02.2020 முதல் 13.02.2020 வரை!  வேதா கோபாலன்

மேஷம் பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். அதாவது அப்பா அல்லது தாத்தா வழியில் உள்ள வீடுநிலம் ஆகியவை பற்றி கோர்ட் கேஸ் ஏதாச்சும்…

மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா மீது பொது பாதுகாப்பு சட்ட நடவடிக்கை எடுத்த மத்திய அரசு

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முஃப்தி மற்றும் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் மீது மத்திய அரசு பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.…

அசாம் வெளிநாட்டினர் முகாமில் இருந்து இஸ்லாமியர் அல்லாதோர் வெளியேற்றமா?

டில்லி அசாம் மாநிலத்தில் உள்ள வெளிநாட்டினர் முகாமில் இருந்து இஸ்லாமியர் அல்லாதோரை வெளியேற்றுமாறு அம்மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அசாம் மாநிலத்தில்…

‘கொரோனா வைரஸ்’ உலகிற்கு அடையாளம் காட்டிய டாக்டர் லீ வென்லியாங் உயிரை பறித்த பரிதாபம் !!

சீனா : டாக்டர் லீ வென்லியாங், வூஹான் மத்திய மருத்துவமனையில், கண் மருத்துவராக பணியாற்றினார். கடந்த டிசம்பர் மாத மத்தியில் இருந்து தன்னிடம் வரும் நோயாளிகளை கவனித்த…

முன் ஜென்ம பாவங்களைப் போக்கும் ஆறு கோவில்கள்!

முன் ஜென்ம பாவங்களைப் போக்கும் ஆறு கோவில்கள்! கும்பகோணம் அருகில், முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் முக்கிய ஆறு கோவில்கள் பற்றிய விவரங்கள் 1. திருபுவனம் கம்பஹரேஸ்வரர் திருக்கோவில்.*…

தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்புப் பதிவு – 4

தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்புப் பதிவு – 4 நாளை தைப்பூசம் கொண்டாடப்படுவதையொட்டி சிறப்புப் பதிவு உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்குக் கொண்டாடப்படும்…

சீனாவில் இருந்து தாய்லாந்து வழியாக இந்தியா வந்த மாணவர்களை அடையாளம் கண்ட சுகாதாரத் துறை!

புதுடெல்லி: சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸ் வெடித்த்தைத் தொடர்ந்து 600க்கும் மேற்பட்டவர்களை சீன வெளியுறவு அமைச்சகம் அந்நாட்டிலிருந்து வெளியேற்றிய சில நாட்களுக்குப் பிறகு, மாற்று வழிகள் மூலம்…

பிளாஸ்டிக் பொருட்களை ஆடைகளாக மாற்ற மறுசுழற்சி செய்யும் பௌத்தத் துறவிகள்!

பாங்க்காக்: பாங்க்காக்கிற்கு தெற்கே அமைந்திருக்கும் ஒரு புத்த கோயிலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பாலியஸ்டர் இழைகளாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. இது பின்னர், இங்குள்ள துறவிகளுக்குக் குங்கமப்பூ நிற அங்கிகளுக்குத்…

அமைச்சர்கள் வழங்கும் டைரி மற்றும் காலண்டர்களின் கணக்கு கேட்கும் மத்திய அரசு

டில்லி தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க மத்திய அரசு அனைத்து அமைச்சகம் வழங்கும் டைரி மற்றும் கால்ண்டர்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் செலவுக் கணக்கு கேட்டுள்ளது. மோடியின் மத்திய அரசு…