Month: December 2019

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு! எடப்பாடியை வறுத்தெடுத்த நடிகர் சித்தார்த்

சென்னை: குடியுரிமை திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ள நிகழ்வு தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்…

நிதிப்பற்றாக்குறையால் பள்ளிக் கல்விக்கான நிதியில் ரூ.3000 கோடியை குறைக்க மத்திய அரசு முடிவு

டில்லி தற்போது அரசில் கடும் நிதிப்பற்றாக்குறை நிலவுவதால் பள்ளிக்கல்விக்கான இந்த ஆண்டு ஒதுக்கீட்டு நிதியில் ரூ.3000 கோடி குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது…

குடியுரிமை சட்ட திருத்த மசோதா! திரையுலக பிரபலங்கள் பிசிஸ்ரீராம், சித்தார்த் கடும் கண்டனம்

சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக திரையுலக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பிரபல நடிகர் சித்தார், தேசிய விருது…

தமிழ்நாடு: கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஒற்றை சாளரத்திற்கு இடையூறுகள்?

சென்னை: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விடுதிகளின் பற்றாக்குறை, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடங்களை ஒதுக்குவதற்கான தெளிவான விதிகள் இல்லை மற்றும் 69% இடஒதுக்கீட்டை…

உதயநிதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது; நல்ல பெயர் வாங்குவார்! மு.க.ஸ்டாலின்

சென்னை: உதயநிதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது; நான் கருணாநிதியிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என்று திமுக சார்பில் நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில்…

தவறான முடிவு எடுக்க நாம் பாகிஸ்தானியர் இல்லை : குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து நோபல் பரிசு பெற்ற இந்தியர் கருத்து

டில்லி ராயல் சொசைட்டியின் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார் நோபல் பரிசு பெற்றவரும் ராயல்…

கட்சி தொடங்கிய பிறகு ரஜினிகாந்த் பற்றி விமர்சிப்போம் : பாஜக தலைவர் முரளிதர் ராவ்

சென்னை நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பிறகு அவரைப் பற்றி விமர்சனம் செய்யலாம் என பாஜக தலைவர் முரளிதர் ராவ் கூறி உள்ளார். தற்போது நடைபெற உள்ள…

இரண்டு முன்னாள் பிரதமர்களுக்குச் சிறைத் தண்டனை வழங்கிய அல்ஜீரிய நீதிமன்றம்

அல்ஜியர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கிய இரு முன்னாள் பிரதமர்களுக்கு அல்ஜீரிய நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. அல்ஜீரிய நாட்டின் இரு முன்னாள் பிரதமர்களான அகமது ஔயாகியா…

கொலீஜியம் பரிந்துரைத்த ஆறு மாதங்களில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உயர்நீதிமன்றங்களில் 410 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் கொலீஜியம் பரிந்துரைத்த 6 மாதங்களுக்குள் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் எஅன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள…