Month: December 2019

மூன்றடுக்குகளாக ஜி எஸ் டி மாறலாம் : மொபைல் விலை, விமானக் கட்டணம் உள்ளிட்டவை அதிகரிக்க வாய்ப்பு

டில்லி வரும் ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதம் மூன்றடுக்காக மாற்றப்படும் எனவும் இதனால் மொபைல் விலை, விமானக் கட்டணம் உள்ளிட்டவை அதிகரிக்கலாம் எனவும்…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் அமித்ஷா

டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பகல் 12 மணி அளவில் தாக்கல் செய்து பேசி வருகிறார். இதையடுத்து மசோதா குறித்து 6…

கபில்சிபலுக்கு எதிராக சிதம்பரம் ஆஜர்! இதுதான் வாவ் மொமென்ட்…..!

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு இதுதான் வாவ் மொமென்ட்.. சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த பா. சிதம்பரம் முதன் முறையாக உச்சநீதிமன்றத்தில்…

மத்திய ஜி எஸ் டி வருமானம் ஆறு மாதங்களில் எதிர்பார்ப்பை விட 40% குறைவு

டில்லி கடந்த ஆறு மாதங்களில் மத்திய அரசுக்கான ஜிஎஸ்டி வருமானமாக ரூ.5,26,000 கோடி எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.3,28,365 கோடி மட்டுமே வருமானம் வந்துள்ளது. கடந்த 2017 ஆம்…

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா – வடகிழக்கு மாநிலங்கள் மீதான குற்றவியல் தாக்குதல்! ராகுல்காந்தி காட்டம்

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா -வடகிழக்கு மாநிலங்கள் மீதான மோடி, அமித்ஷாவின் குற்றவயில் குற்றவியல் தாக்குதல் என்றும், நான் அவர்களுடன் நிற்கிறேன் என்றும் காங்கிரஸ் எம்.பி.…

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 312 பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை

காட்மண்டு நேபாளத்தில் நடந்து முடிந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 174 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 312 பதக்கங்கள் வென்றுள்ளது. நேபாள நாட்டின் காட்மண்டு மற்றும் பொக்காரா…

கீழடி அகழ்வராய்ச்சி: ஆய்வு அறிக்கைகளை விரைந்து வெளியிட பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கீழடி அகழ்வராய்ச்சி ஆய்வு அறிக்கைகளை விரைந்து வெளியிட வேண்டும் என்றும், அறிக்கை கள் தாமதமாவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று பாமக தலைவர் ராமதாஸ்…

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு: காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் ஆஜர்?

டெல்லி: உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை யின்போது, காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.…

குடியுரிமை திருத்த மசோதாவில் இனப்படுகொலைக்கு ஆளான தமிழர்களுக்கு பாகுபாடு! கமல்ஹாசன் கண்டனம்

சென்னை: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவில் இனப்படுகொலைக்கு ஆளான தமிழர்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டுள்ளது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம்…

புடவை வேட்டியில் வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் தம்பதி

ஸ்டாக்ஹோம், சுவீடன் இந்த வருட பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெற்ற அபிஜித் பானர்ஜி – எஸ்தர் டூப்ளோ தம்பதியினர் புடவை மற்றும் வேட்டி அணிந்து வந்து பரிசை…