Month: December 2019

பட்டச் சான்றிதழை மாற்றிக் கொடுத்த கல்லூரி : கட்டணத்தைத் திருப்பித் தர ஆணையம் உத்தரவு

மங்களூரு பட்டப்படிப்பு சான்றிதழை மாற்றி அளித்த கல்லூரிக்குச் செலுத்திய கட்டணத்தை மாணவர்களுக்குத் திருப்பி அளிக்கத் தேசிய குறை தீர்க்கும் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில்…

எழுவர் விடுதலை விவகாரம்: ஆளுநரை பதவி நீக்க கோரி ஹைகோர்ட்டில் நளினி மனு

சென்னை: ஏழுபேரை விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் உள்ள ஆளுநரை பதவி நீக்கம் செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு…

குடியுரிமை சட்டத்திருத்தம்: மறுக்கும் மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை.. மத்திய அரசு தகவல்

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்த முடியாது என்று மறுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான்…

சவுதியின் அராம்கோ உலகின் மிகப் பெரிய பணக்கார நிறுவனம் ஆனது

சவுதி அரேபியா உலகின் மிகப் பெரிய பணக்கார நிறுவனமாக சவுதி அரேபியாவின் அராம்கோ உயர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை பின் தள்ளி உள்ளது. இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில்…

நீட் தேர்வு: தமிழகம், புதுச்சேரிக்கு விலக்கு தரமுடியாது என மத்திய அரசு பதில்

டெல்லி: நாடு முழுவதும் நடத்தப்படும் தேர்வு நீட் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் விலக்களிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.…

மகாராஷ்டிர மாநிலத்தில் குடியுரிமை மசோதாவை அமல்படுத்த மாட்டோம் : காங்கிரஸ்

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் அமைச்சர் நிதின் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்…

ரஷ்ய அதிபரின் பாராட்டைப் பெற்ற ஒரிசா சிறுவன்

சோச்சி, ரஷ்யா தாம் கண்டுபிடித்த கருவிக்காக ரஷ்ய அதிபரின் பாராட்டை ஒரிசாவைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர் பிஸ்வந்த் பாத்ரா பெற்றுள்ளார். ரஷ்ய அரசின் சிரியஸ்…

சென்னையில் மூட்டை மூட்டையாக கஞ்சா: வடமாநில கும்பல் கைது!

சென்னை: சென்னை பாரிமுனை அருகே மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த வடமாநில கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மண்ணடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில்…

திருவாரூர் அருகே சோகம்: கடன் சுமையால் 2சிறுமிகளை 20ஆயிரத்துக்கு விற்பனை செய்த பாட்டி

திருவாரூர்: கடன் சுமையால் தனது பேத்தியான 2சிறுமிகளை 20ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார், அந்த சிறுமிகளின் பாட்டி. இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.…

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு தர முடியாது: மத்தியஅமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர முடியாது என்று மத்தியஅமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராளுமன்றத்தில் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். மருத்துவபடிப்பு நுழைவு தேர்வான நீட் தேர்வு…