Month: November 2019

ஸ்டாலினுக்கு மக்கள் அல்வா கொடுத்துவிட்டார்கள்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி மக்கள் அல்வா கொடுத்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில், தொடர்…

மிலாது நபி தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை: சென்னை கலெக்டர் அறிவிப்பு

மிலாது நபி தினத்தை முன்னிட்டு வரும் 10ம் தேதி சென்னையில் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் கீதாலட்சுமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட…

ஆட்சியில் சம பங்கு தருவதாக எதுவும் பேசவில்லை: மறுப்பு தெரிவிக்கும் நிதின் கட்கரி

மகாராஷ்டிராவில் ஆட்சியில் சமபங்கு தருவதாகவும், அமைச்சர்களை சம அளவில் பிரித்துக்கொள்வது தொடர்பாகவும் பாஜக – சிவசேனா இடையே தேர்தலுக்கு முன் எந்தவிதமான ஒப்பந்தமும் நடைபெறவில்லை என மத்திய…

பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும்: கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.…

மத்திய அரசிடமிருந்து மின் கொள்முதல் செய்ததால் நஷ்டம்: அமைச்சர் தங்கமணி பகீர் தகவல்

மத்திய அரசிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்தது, காற்றாலை மின் உற்பத்தி, ஊழியா்களின் ஊதியம், நிலக்கரிக்கான போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவற்றால், மின்சார வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழக…

மஹாராஷ்டிர முதல்வர் ஆக மீண்டும் கனவு காண வேண்டாம்: பட்னாவிஸுக்கு சஞ்சய் ராவத் அறிவுரை

மஹாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ள பட்னாவிஸுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், மீண்டும் ஒருமுறை முதல்வர் ஆக கனவு காண வேண்டாம் என்றும் சிவசேனாவின் மூத்த…

கோடநாடு எஸ்டேட் மர்ம கொலை வழக்கு: சாட்சிகளிடம் டிசம்பர் 2 முதல் விசாரணை

கோடநாடு எஸ்டேட் மர்ம கொலை வழக்கில், சாட்சிகளிடம் வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் விசாரணை தொடங்கப்பட உள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்…

நிர்பயா முத்திரை, பிங்க் வண்ண சீருடை! பெண்களை பாதுகாக்க உதவி புரியவும் தோழி திட்டம் தொடக்கம்

சென்னை: பெண் குழந்தைகளுக்காக, உதவி புரியவும் தோழி என்ற புதிய திட்டத்தை சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் தொடங்கி வைத்துள்ளார். சென்னை காவலர் அலுவலகத்தில் அதற்கான…

பரபரக்கும் ஜார்க்கண்ட் தேர்தல் களம்: காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு முடிவு! சோரன் முதல்வர் வேட்பாளர்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, 43 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஜார்க்கண்ட் மாநில சட்டசபை ஆயுட்காலம் அடுத்தாண்டு ஜனவரி…

பா.ஜ. சிவசேனா தாமதமின்றி உடனே ஆட்சி அமைக்க வேண்டும்: சரத்பவார்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், இன்று இரவுக்குள் ஆட்சி அமைக்கப்பட வேண்டிய நிலையில், சிவசேனாவின் முதல்வர் பதவி பிடிவாதம் காரணமாக, அங்கு பாஜக உள்பட எந்தவொரு கட்சியும் ஆட்சி…