ஸ்டாலினுக்கு மக்கள் அல்வா கொடுத்துவிட்டார்கள்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி மக்கள் அல்வா கொடுத்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில், தொடர்…