Month: November 2019

அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், வதந்திகளை பரப்பக் கூடாது: ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: உலகமே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகளும் தங்களது…

சோனியாகாந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்ட உயர் பாதுகாப்பு வாபஸ்! அமித்ஷா வீடு அருகே காங்கிரசார் போராட்டம்

டெல்லி: சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெறப்படுவதாக தகவல் வெளியான நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடு…

குறிப்பிட்ட 2 நாட்களுக்கு மட்டும் கர்தார்பூர் புனிதப் பயணத்திற்கான சேவைக்கட்டணம் ரத்து: பாக்., பிரதமர்

லாகூர்: கர்தார்பூர் ஸ்தலத்திற்கு புனிதப் பணயம் செல்லும் இந்திய சீக்கிய யாத்ரிகர்கள், குறிப்பிட்ட 2 நாட்களுக்கு மட்டும், எந்த சேவைக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று அறிவித்துள்ளார்…

திருப்பத்தூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை!

வேலூர்: திருப்பத்தூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து 15 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் கொள்ளை போனது. இந்த கொள்ளை…

ராமஜென்ம பூமி நிலம் விவகாரம்: 2010ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக 500 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் அயோத்தி வழக்கில் இன்று…

அயோத்தி தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காப்போம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தீர்மானம்

அயோத்தி வழக்கில், தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காத்துத் தொடர்ந்து சட்ட ரீதியாக அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளைத் தக்கவைக்க பாடுபடுவோம் என தமிழ்நாடு…

உச்சநீதிமன்றம், சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையை பலப்படுத்தும் வகையில் தீர்ப்பு அமையும்: ஜவாஹிருல்லா எதிர்பார்ப்பு

உச்சநீதிமன்றத்தின் மீதும், சட்டத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை பலப்படுத்தும் வகையில் தீர்ப்பு அமையும் என முஸ்லிம் சமுதாயம் எதிர்பார்ப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.…

ராமஜென்ம பூமி நிலம் விவகாரம்: உச்சநீதி மன்றத்தில் 40நாட்கள் நடைபெற்ற வாதங்கள் என்னென்ன?

டெல்லி: 500 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ராமஜென்ம பூமி விவகாரத்தில், உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு வரலாற்று…

அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு: கர்நாடகத்தை தொடர்ந்து மேலும் 3 மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், டில்லி, ஜம்மு மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தின் தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை…

அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு: கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக நிழுவையில்…