Month: November 2019

திகாரில் என்னையும், ப. சிதம்பரத்தையும் கொடுமைப்படுத்தினர்! தொண்டர்கள் மத்தியில் டி.கே. சிவக்குமார் ஆவேசம்

டெல்லி: திகார் சிறையில் நானும், ப. சிதம்பரமும் மிக மோசமாக நடத்தப்பட்டோம் என்று டி.கே. சிவக்குமார் பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம்,…

‘அதை’ நிறைவேற்றும் நேரம் வந்துவிட்டது! அயோத்தி தீர்ப்பின் மூலம் அடுத்த அஸ்திரத்தை எடுக்கும் ராஜ்நாத் சிங்

டேராடூன்: பொதுசிவில் சட்டம் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார். நூற்றாண்டு காலமாக தீர்வு காணப்படாமல் இருந்து அயோத்தி…

உங்களுக்கும், உங்கள் படையினருக்கும் மிகுந்த நன்றி! எஸ்பிஜி அமைப்புக்கு சோனியா காந்தி கடிதம்

டெல்லி: எஸ்பிஜி பாதுகாப்பு படை அமைப்பின் தலைவர் அருண்குமார் சின்ஹாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்து இருக்கிறார். குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு மட்டுமே வழங்கப்படும்…

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் தங்கள் பெயரில் வங்கி என குறிப்பிடுவதற்கு தடையா?

புதுடில்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை ஆட்சியின்கீழ், சிறு நிதி வங்கிகளாக தங்களை மாற்றிக்கொள்ளத் தவறிய நிறுவனங்களுக்கான மறுசீரமைப்புப் பயிற்சியின் ஒரு பகுதியாக, மாநில கூட்டுறவு சங்கச்…

கட்டுமான கழிவு பொருட்களை சுத்திகரிக்க புதிய வழி: சென்னை மாநகராட்சி அமைக்கும் 2 சுத்திகரிப்பு நிலையங்கள்

சென்னை: சென்னையில் கட்டுமான கழிவுப் பொருட்களை சுத்திகரிக்க, 2 நிலையங்கள் அமைக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டப்படுகிறது. அதற்காக அங்கு…

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் விஆர்எஸ் திட்டத்தில் திருத்தமா?

புதுடெல்லி: பாரத் சஞ்சார் நிகாம் (பி.எஸ்.என்.எல்) ஊழியர் சங்கம், மத்திய தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை (வி.ஆர்.எஸ்) அமல் செய்வதற்குமுன் ஊதிய திருத்தங்களைக் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகில…

அயோத்தி விவகாரத்தில் பரபரப்பு திருப்பம் ! மேல் முறையீடு செய்ய போவதில்லை! சன்னி வக்பு வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லக்னோ: அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வுக்கு செல்ல மாட்டோம் என்று உத்தரப் பிரதேச சன்னி வக்பு வாரியம் அறிவித்திருக்கிறது. அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலம், இந்து…

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு இல்லை: சன்னி வஃக்பு வாரியம் அறிவிப்பு

அயோத்தி நில வழக்கின் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தாங்கள் முழுமனதோடு ஏற்பதாகவும், மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என்றும் உத்திர பிரதேச மத்திய சன்னி வஃக்பு வாரியம் அறிவித்துள்ளது.…

அயோத்தி தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை: அசாதுதீன் ஓவெய்சி கருத்து

டெல்லி: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு அதிருப்தியை தந்திருக்கிறது என்று மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவெய்சி கருத்து கூறியிருக்கிறார். நாடே பரபரத்த அயோத்தி…

அயோத்தி நில விவகாரம் இத்தோடு முடிவுற வேண்டும் என விரும்புகிறேன்: ஷியா மதகுரு கல்பே ஜவாத்

அயோத்தி நில விவகாரம் இத்தோடு முடிவுற வேண்டும் என தாம் விரும்புவதாக ஷியா மதகுரு கல்பே ஜவாத் கருத்து தெரிவித்துள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம்…