Month: November 2019

மத்திய அமைச்சரவையில் இருந்து அரவிந்த் சாவந்த் ராஜினாமா: தே.ஜ கூட்டணியில் இருந்து வெளியேறியதா சிவசேனா ?

மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் ராஜினிமா செய்துள்ளதன் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத்…

மத்திய அரசில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் விலகல்

டில்லி மத்திய அமைச்சர் பதவியில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் ஏ ஜி சாவந்த் விலக உள்ளதாக அறிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – சிவசேனா…

ஏப்ரல், 2020ல் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட திட்டம்: அறக்கட்டளை அமைக்கும் பணி தீவிரம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குறிய 2.77 ஏக்கர்…

தடம் புரண்ட ரெயில் : உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

மாரண்ட அள்ளி, தர்மபுரி நேற்று தர்மபுரி மாவட்டத்தில் ஒரு ரெயில் தடம் புரண்ட நிலையில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து சேலம் வழியே…

கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தூத்துக்குடி மக்களவை தொகுதியில், திமுக சார்பில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதியில்…

மகளிர் தரிசன விவகாரம் : சபரிமலை சிறப்பு பாதுகாப்புப் பகுதியாக அறிவிப்பு

திருவனந்தபுரம் அனைத்து வயது மகளிரும் சபரிமலை தரிசனத்துக்கு அனுமதி விவகாரத்தால் இந்த ஆண்டு சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுச் சிறப்பு பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில்…

அயோத்தியில் கோவிலை இடித்தே மசூதி கட்டப்பட்டது: முன்னாள் தொல்பொருள் ஆய்வாளர் முகமது உறுதி

அயோத்தியில் கோவிலை இடித்து தான் மசூதி கட்டப்பட்டது என்றும், இடிக்கப்பட்ட கோவிலின் பொருட்களே மசூதியின் சுவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது என்றும் முன்னாள் தொல்பொருள் ஆய்வாளர் முகமது தெரிவித்துள்ளார். அயோத்தி…

சுஜித்தின் தாய் கலாமேரிக்கு அரசு பணி: திருச்சி மாவட்ட ஆட்சியர் உறுதி

சுஜித்தின் தாய் கலாமேரிக்கு அரசு பணி வழங்க பரிசீலிக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்…

சென்னையில் பெட்ரோல் ரூ. 76.08க்கும், டீசல் ரூ. 69.60க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.08 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.60 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…

10 மாத சம்பள பாக்கி பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியரின் உயிரைப் பறித்ததா?

மலப்புரம்: கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்திலுள்ள நிலம்பூரில் பணியாற்றிய 52 வயதான பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். கடந்த 10 மாதங்களாக சம்பளம் பெறாத…