Month: October 2019

40நாட்கள் நடைபெற்ற பரபரப்பான அயோத்தி நிலம் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

டில்லி: கடந்த 40நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் விசாரணை இன்றுடன் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்து…

அயோத்தி வழக்கு விசாரணையின்போது ஆவனங்களை கிழித்தெறிந்த வழக்கறிஞர் தவான்! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு

டில்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய வழக்கு தொடர்பாக இன்று இறுதி விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விசாரணை யின்போது, எதிர்தரப்பினரின் ஆவனங்களை, மற்றொரு தரப்பு வழக்கறிஞர் கிழித்து எறிந்ததால்,…

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் தேர்தல் பிரசாரம்!

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி…

மகாராஷ்டிரா : முன் அறிவிப்பின்றி தாதரில் நிறுத்தப்பட்ட தீபாவளி விற்பனை கண்காட்சி

மும்பை தாதரில் கடந்த 30 வருடங்களாகத் தீபாவளி நேரத்தில் தொடர்ந்து நடைபெறும் விற்பனை கண்காட்சி திடீரென தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ள…

நீட் ஆள்மாறாட்டம்: முதலாண்டு மாணவ மாணவிகளின் விவரங்களை மீண்டும் சரிபார்க்க தமிழகஅரசு உத்தரவு

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவப்படிப்பில் பலர் சேர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதலாண்டு மாணவ மாணவிகளின்விவரங்களை மீண்டும் சரிபார்க்க தமிழகஅரசு உத்தரவ விட்டு…

வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம்: தமிழக சுகாதாரத்துறை புதிய அறிவிப்பு

சென்னை: வாரத்தின் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படும் என்று தமிழக சுகதாரத்துறை புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தீவிரத்தை கட்டு…

1990 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா வறுமையை பாதியாக குறைத்துள்ளது : உலக வங்கி

டில்லி கடந்த 19 ஆண்டுகளில் இந்தியாவின் வறுமை பாதியாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி சமீபத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கை ஒன்றை…

வேறு மாநிலங்களில் நீட் தேர்வு எழுதிய 19 தமிழக மாணவர்கள்! தேசிய தேர்வு முகமை தகவல்

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், 19 தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுதி உள்ளதாக நீட்…

சர்வதேச பசி குறியீட்டில் பாகிஸ்தானை விட 8 இடங்கள் பின்தங்கிய இந்தியா

டில்லி சர்வதேச அளவில் 117 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பசி மற்றும் ஊட்டச்சத்து இல்லா நாடுகளின் பட்டியலில் இந்தியா 102 ஆம் இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில்…

எந்த கட்சியிலும் சேரவில்லை: சவுரவ் கங்குலி விளக்கம்

டில்லி: பிசிசிஐ தலைவராக தேர்வாகி உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், தான் எந்தவொரு கட்சியிலும்…