Month: October 2019

சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடிய வெளுத்து வாங்கும் மழை! பள்ளிகளுக்கு விடுமுறையா?

சென்னை: தமிழகத்தில் நேற்று பருவமழை தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், நேற்று முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது மழை…

பெரிய போட்டிகளை வெல்வதில் கோலி கவனம் செலுத்த வேண்டும்! கங்குலி

கொல்கட்டா: ஐசிசி போட்டிகளில் வெற்றி பெறுவதில் இந்திய அணி நிர்வாகம் கவனம் செலுத்துவதைக் காண விரும்புகிறேன் என்றும், இதுகுறித்து கேப்டன் விராத் கோலியின் கருத்தை அறிய விரும்புகிறேன்…

இந்தியாவில் இந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த எரிபொருள் தேவை – காரணம்?

மும்பை: செப்டம்பர் மாதத்தில் பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வு 16.01 மில்லியன் டன்களாகக் குறைந்துள்ளது. இது ஜூலை 2017 க்குப் பிறகு மிகக் குறைவானது ஆகும். கடந்த ஆண்டு…

பனி சூழ்ந்த மலைப்பகுதியில் வடகொரிய அதிபர் கிம் திடீர் வெள்ளைக் குதிரை சவாரி!

பனி சூழ்ந்த மலைப்பகுதியில் வடகொரிய அதிபர் திடீரென, தனது குடும்பத்தின் அடையாளமான வெள்ளைக் குதிரையில் சவாரி செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரிய தீபகற்பத்தின்…

ஜனநாயகத்தின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பும் பாஜக தேசிய செயல் தலைவர்!

மும்பை: அரசியல் மற்றும் ஆளுகை முறையாக ஜனநாயகத்தின் செயல்திறன் உலகெங்கிலுமே சந்தேகத்திற்கிடமான ஒன்றாக உள்ளது என்றும், அத்தகைய அமைப்பில் ஒரு தேசியக் கட்சி எதிர்பார்க்கும் அடிமட்ட அளவிலான…

முதல் 100 பால் கிரிக்கெட் தொடர்: ஸ்மித், வார்னரின் விலை 125,000 பவுண்டுகள்!

லண்டன் : அடுத்த ஆண்டு முதன்முறையாக நடைபெற உள்ள 100 பால் கிரிக்கெட் தொடலில் ஆட, ஸ்மித், வார்னரின் விலை 125,000 பவுண்டுகள் (இந்திய ரூபாய் மதிப்பில்…

அடிப்படை வசதிகள் இல்லாத எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் – பயணிகளுக்கு கெட்டக் கனவா?

சென்னை: அடிப்படை வசதிகள் குறைவால், தமிழகத்தின் முதன்மையான ரயில் நிலையமான சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், பயணிகளுக்கு கெட்டக் கனவாகும் மோசமான நிலையில் உள்ளது. சென்னை…

பழமை வாய்ந்த மாமல்லபுரம் கங்கைகொண்டான் கல் மண்டபம்! மழையால் இடிந்து விழுந்தது

மாமல்லபுரம்: மோடி ஜின்பிங் சந்திப்பின்போது, காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வந்த பழமை வாய்ந்த மாமல்லபுரம் கங்கைகொண்டான் கல் மண்டபம், கடந்த இரு நாட்களாக பெய்த மழையால்…

பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம்: சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்று வலியுறுத்தி உள்ள சென்னை உயர்நீதிமன்றம் வெளிப்படை தன்மை இல்லாவிட்டால், முறைகேடுகளையும்,சட்ட விரோத நடவடிக்கைகளையும் வெளிக்கொண்டு வரமுடியாது என்றும் கருத்து…

இவிஎம் வேண்டாம்: உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் சத்திஸ்கர் மாநிலம்

போபால்: சத்திஸ்கர் மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (இவிஎம்) தேவையில்லை என்றும், வாக்குச்சீட்டுகளைக் கொண்டே தேர்தல் வாக்குப்பதிவு…