சட்டவிரோத குடியேற்றம்: மெக்சிகோ திருப்பி அனுப்பிய 311 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்
டில்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற முயன்ற இந்தியர்கள் மெக்சிகோ எல்லையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், அவர்களை தாய்நாட்டிற்கே திருப்பும் அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்தியா வைச்சேர்ந்த…