Month: October 2019

இந்தியா – வங்கதேச அணிகளின் கொல்கத்தா டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடக்குமா?

மும்பை: இந்தியா – வங்கதேச அணிகள் பங்கேற்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக வங்கதேச அணி…

காஷ்மீர் வரும் ஐரோப்பியக் குழு அதிகார பூர்வமானது இல்லை : சுப்ரமணியன் சாமி அதிரடி

டில்லி காஷ்மீருக்கு வரும் ஐரோப்பியப் பாராளுமன்றக் குழுவினர் அதிகாரபூர்வ குழுவினர் இல்லை என பாஜக தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம்…

கல்லறைக்கு எடுத்துச்செல்லப்பட்ட சுர்ஜித்தின் உடல்: இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த 2 வயதுடைய சிறுவன் சுர்ஜித்தின் உடலில் பிரதே பரிசோதனை முடிவடைந்த நிலையில், உடல் அவனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம்…

கந்தர் சஷ்டி விரதம் ஸ்பெஷல் !

கந்தர் சஷ்டி விரதம் ஸ்பெஷல் ! கந்தர் சஷ்டி விரதம் குறித்த சிறப்பு கட்டுரை வறுமையில் வாடிய முருகனடியார் ஒருவர் தினமும், அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியை பாராயணம்…

அழுகிய நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது: திருச்சி மாவட்ட ஆட்சியர்

காண்கிரீட் போட்டு இரு ஆழ்துளைகளும் மூடப்படும் என்றும், அழுகிய நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டதாகவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த…

சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுர்ஜித்: பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவனான சுர்ஜித்தின் உடல் சடலமாக மீட்கப்பட்டு, தற்போது மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் உயிரிழந்தார்: வருவாய் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயதுடைய சுர்ஜித் இறந்துவிட்டதாக வருவாய் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை…

காஷ்மீருக்கு வந்திருப்பது வலதுசாரி, பாசிச குழு! அதிரடியாய் குற்றம்சாட்டிய மெகபூபா முப்தி

டெல்லி: காஷ்மீரை பார்வையிட வந்திருப்பது, பாசிச குழு என்று முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார். ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்ட…

55 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட சுரங்கம்: ஆய்வு பணிக்காக உள்ளே இறங்கிய தீயணைப்பு படை வீரர்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது வரை 55 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டப்பட்டு, அடுத்தக்கட்ட துளையீட்டு பணிக்காக…

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நாளை அதிகாலை குருப்பெயர்ச்சி விழா!

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் உள்ளது ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இங்குள்ள குருபவான் நவக்கிரக தலங்களில் மிகவும் முக்கியமானது. குருபகவானுக்கு பரிகார தலமாக இந்த கோவில்…