Month: October 2019

ஆயுத பூஜை 4நாள் விடுமுறை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: ஆயுதபூஜை, விஜயதசமி உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை 15ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

டெல்லி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு…

வெண்பொங்கல் புராணம்…!

வெண் பொங்கல் குறித்த நெட்டிசன் Esan D Ezhil Vizhiyan முகநூல் பதிவு வெண்பொங்கல் புராணம்…! ஸ்லீப்பிங் டோஸ்..! சாப்பிட்டாலே மந்தமா இருக்கும்..! என்றெல்லாம் கிண்டலடிக்கப்படும் வெண்பொங்கல்…

அனைத்துக் கட்சிகளிலும் உட்கட்சி மோதல் உள்ளன : கமல்நாத்

டில்லி அனைத்துக் கட்சிகளிலும் உட்கட்சி மோதல் உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸில் தற்போது மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உட்கட்சி மோதல்…

அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு! சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் 3 வாரங்களில் (அக்டோபர் மாத இறுதி) தொடங்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய…

வார ராசிபலன்: 04.10.2019 முதல் 10.10.2019 வரை- வேதா கோபாலன்

மேஷம் பேச்சினாலேயே பிறரை வெல்லும் ஆற்றல் வரும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் சற்று அதிக இன்புட் போட வேண்டி வரும். இப்போதைக்குப் படிப்பைவிட எதுவுமே அதிக முக்கியமில்லை…

காந்தியின் 150 ஆம் பிறந்தநாளில் அவர் அஸ்தி திருட்டு – போட்டோ சேதம்

ரேவா, மத்தியப்பிரதேசம் மகாத்மா காந்தியின் 150 ஆம் பிறந்த நாள் அன்று அவருடைய அஸ்தி திருடப்பட்டு புகைப்படம் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபட்டவர்களில் மகாத்மா…

மோடிக்கு எதிராக கடிதம் எழுதிய மணிரத்தினம் உள்பட 49 பேர் மீது வழக்கு பதிவு!

டில்லி: மோடிக்கு எதிராக கடிதம் எழுதிய மணிரத்தினம் உள்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த…

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை: ஒருவன் கைது, 5பேரிடம் ரகசிய விசாரணை

திருச்சி: தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை விவகாரத்தில், ஒருவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவன் தப்பிடியோடி விட்டார். இது…

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சென்னை: தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தல் வரும் 21ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களத்தில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல்…