Month: October 2019

‘அசுரன்’ வெளியான அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக்…!

நேற்று தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான படம் அசுரன். படம் வெளியான அன்றே திரைப்படத்தைத் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும்…

சென்னையிலும் சேவையைத் துவக்கிய ஷட்டில் நிறுவனம்!

சென்னை: ஷட்டில் நிறுவனம் சென்னையிலும் தனது சேவையைத் துவக்கியுள்ளது. இதன்மூலம் ஷட்டில் செயலியைப் பயன்படுத்தி நகருக்குள் பயணிக்க அந்நிறுவனத்தின் பேருந்து சேவையைப் பெறலாம். ஷட்டில் தனது சேவையைத்…

மத்திய வரி வாரியத் தலைவர் மீது முக்கிய வழக்கை கிடப்பில் போட வற்புறுத்தியதாக எழுந்துள்ள புகார்

மும்பை மத்திய வரி வாரிய தலைவர் மீது முக்கிய வழக்கை கிடப்பில் போட வற்புறுத்தியதாக வருமானவரித்துறை ஆணையர் புகார் கூறி உள்ளார். மும்பை வருமான வரி அலுவலகத்தில்…

திருப்பதி பிரம்மோற்சவம் : இன்று தங்க ரதம்

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தில் இன்று தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது. கடந்த 30ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று…

நிலவரம் மாறிய முதல் டெஸ்ட் – கடைசி நாளில் இந்திய அணி வெல்லுமா?

விசாகப்பட்டணம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், வெற்றிக்கான இலக்காக 395 ரன்களை நிர்ணயித்துள்ளது இந்திய அணி. தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 11…

குழந்தைகளை அரசு பள்ளிகளில் விஜயதசமி அன்று சேர்க்க அரசு வேண்டுகோள்

சென்னை வரும் விஜயதசமி அன்று குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கப் பள்ளிக்கல்வித் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. நவராத்திரியின் இறுதி நாள் சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த…

மாற்றுத் திறனாளிகளுக்கு துர்கா பூஜை மேடையில் சாய்வு பாதை அமைத்துள்ள கொல்கத்தா

கொல்கத்தா. துர்கா பூஜை மேடைகளுக்குச் செல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக கொல்கத்தாவில் சாய்வு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. நவராத்திரி திருவிழா மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை என்னும்…

இந்தியா எதேச்சதிகார நாடாக மாறி வருகிறது : ராகுல் காந்தி

டில்லி இந்தியா எதேச்சதிகார நாடாக மாறி வருவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தற்போது தனது மக்களவை தொகுதியான…

பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கியில் மோசடிக்காகத் தொடங்கப்பட்ட 21 ஆயிரம் போலிக் கணக்குகள்

மும்பை பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் மோசடிக்காக எச்டிஐஎல் நிறுவனம் 21000 போலிக் கணக்குகளை தொடங்கி உள்ளது. பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி மகாராஷ்டிர தலைநகர் மும்பையைத்…

‘அசுரன்’ படம் குறித்து ‘வெக்கை’ நாவல் ஆசிரியர் பூமணி சொல்வது என்ன?

சென்னை: நடிகர் தனுஷ் வெற்றி மாறன் கூட்டணியில் வெளியாகி உள்ள அசுரன் படம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், அசுரன் படத்தின் கதைக்கருவான…