Month: October 2019

கடும் எதிர்ப்புக் காரணமாக மிசோரமில் பேச்சை மாற்றிய அமித்ஷா!

ஐஸால்: மிசோரம் மாநிலத்திற்கு சென்றிருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கே பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், சர்ச்சைக்குரிய என்ஆர்சி மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் சிஏபி ஆகியவைக் குறித்துப் பேசுவதை…

உணவுப் பொருள் கலப்படம் – மத்தியப் பிரதேச அரசின் அதிரடி!

போபால்: கடந்த 2.5 மாதங்களில் உணவுப்பொருட்கள், பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்த குற்றச்சாட்டிற்காக 31 நபர்களின் மீது மத்தியப் பிரதேச அரசாங்கம் தேசியப் பாதுகாப்புச்…

அநாதகச் சக்கரம் – மருத்துவர் பாலாஜி கனக சபை , பகுதி 4

ஏற்கனவே நாம் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் பற்றி பார்த்து இருந்தோம். இது நெஞ்சுக்குழியில் இருதயத்துக்கும், நுரையீரலுக்கும் அருகாமையில் அமைந்துள்ள நரம்புத் தொகுதிகளைக்குறிக்கும் சக்கரம் அநாதகச்சக்கரம். இது T7…

வோக் அட்டைப்படத்தில் நயன்தாரா…!

உலக பிரபலமான இதழ் ’வோக்’-ன் இந்தியா தன்னுடைய 12வது வருடத்தைக் கொண்டாடுகிறது. வோக் இந்திய இதழ் எப்போதுமே பாலிவுட் பிரபலங்களையே குறிவைக்கும். ஆனால் சிறப்பு இதழாக தென்னிந்திய…

சரவணா ஸ்டோர்ஸ் அருளுக்கு நான் ஜோடியா ? மறுக்கும் ஹன்சிகா…!

நகரின் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக இயங்கி வரும் கடை சரவணா ஸ்டோர்ஸ். இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான அருள் நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்து வருகிறார் .…

ஜம்மு காஷ்மீர் – கிடைத்தது அப்துல்லாக்களை சந்திக்கும் அனுமதி!

ஸ்ரீநகர்: ஜம்மு பிராந்தியத்தைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் பிரதிநிதிகள் குழு, தங்கள் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோரை…

விசாகப்பட்டணத்தில் ரோகித் ஷர்மாவின் உலக சாதனைகள் என்னென்ன தெரியுமா?

விசாகப்பட்டணம்: டெஸ்ட்டில் துவக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து உலக சாதனையை செய்துள்ளார் ரோகித் ஷர்மா. ஆம். இவருக்கு முன்னர் வேறு எந்த…

3 பயங்கரக் கொலைகள் – ‘டிக் டாக்’ வில்லன் எப்போது சிக்குவார்?

அலகாபாத்: உத்திரப்பிரதேசத்தில் ஒரேவாரத்தில் 3 பயங்கரக் கொலைகளை செய்த ‘டிக் டாக்’ வில்லனை இன்னும் பிடிக்க முடியாமல் அம்மாநில போலீசார் திணறி வருகின்றனர். அந்தக் கொலையாளி குறித்து…

கோத்தபாய ராஜபக்சே இனி இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட தடையில்லை!

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் இனவெறிக்குப் புகழ்பெற்ற கோத்தபாய ராஜபக்சேவின் இலங்கை குடியுரிமை குறித்து கேள்வியெழுப்பிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். இதன்மூலம் வரும்…