விரைவில் 150 ரயில்கள், 50 ரயில் நிலயங்கள் தனியார் வசமாகிறது
டில்லி விரைவில் 150 ரயில்களையும் 50 ரயில் நிலயங்களையும் தனியார் வசமாக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. நாட்டின் முதல் தனியார் ரயிலான லக்னோ – டில்லி…
டில்லி விரைவில் 150 ரயில்களையும் 50 ரயில் நிலயங்களையும் தனியார் வசமாக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. நாட்டின் முதல் தனியார் ரயிலான லக்னோ – டில்லி…
சென்னை: பேனர் காரணமாக சுபஸ்ரீ பலியான நிலையில், ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு அவரது தந்தை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு…
சென்னை: கர்நாடக அரசு மேகாதாது அணைகட்டுவதற்கு மத்தியஅரசு அனுமதி வழங்கக்கூடாது என்று என்று மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி…
சீன அதிபர் நாளை இந்தியா வர உள்ள நிலையில் சீனாவை சேர்ந்த வாவே நிறுவனத்திற்கு ஐந்தாம் தலைமுறை இணையத்தை சோதனை நடத்த இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது இந்திய…
நாக்பூர் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தற்போதைய இந்தியப் பொருளாதாரம் குறித்துப் பேசி உள்ளார். ஆர் எஸ் எஸ் அமைப்பு கடந்த 1925 ஆம்…
சென்னை: நாளை சீன அதிபர் சென்னைக்கு வர உள்ள நிலையில், சென்னையில் போக்குவரத்து மாற்றம் மற்றும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், சீன அதிபர் மாமல்லபுரம்…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தை கல் கோடாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் தொல்பொருள் கலைப்பொருட்களின் புதையலாக மாறி…
சென்னை மாமல்லபுரத்துக்கு இதற்கு முன்பு வந்த சீனத் தலைவர் சூ என்லாய் பற்றிய செய்திக் குறிப்பு மாமல்லபுரத்தில் இருந்து 14 கிமீ தூரத்தில் உள்ள குழிபந்தலம் என்னும்…
பெங்களூரு: கர்நாடக மாநிலம் கனகபுரா அருகே உள்ள மரிகவுடானா தோடி என்ற கிராமப்பகுதியில், 7தலை போன்ற அமைப்புடன் பாம்பின் தோல் ஒன்று காணப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள்…
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துகாரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளும் அங்கிருந்து வெளியேற்றப்…