Month: October 2019

விரைவில் 150 ரயில்கள், 50 ரயில் நிலயங்கள் தனியார் வசமாகிறது

டில்லி விரைவில் 150 ரயில்களையும் 50 ரயில் நிலயங்களையும் தனியார் வசமாக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. நாட்டின் முதல் தனியார் ரயிலான லக்னோ – டில்லி…

சென்னை சுத்தமாக வெளிநாடு தலைவர்கள் வரவேண்டுமோ? உயர்நீதி மன்ற நீதிபதி

சென்னை: பேனர் காரணமாக சுபஸ்ரீ பலியான நிலையில், ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு அவரது தந்தை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு…

மேகதாதுவுக்கு அனுமதியளிக்கக் கூடாது: மத்தியஅரசுக்கு முதல்வர் மீண்டும் கடிதம்!

சென்னை: கர்நாடக அரசு மேகாதாது அணைகட்டுவதற்கு மத்தியஅரசு அனுமதி வழங்கக்கூடாது என்று என்று மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி…

5ஜி பரிசோதனை: வாவே(ஹிவாய்) நிறுவனத்துக்கு இந்தியா பச்சைக்கொடி

சீன அதிபர் நாளை இந்தியா வர உள்ள நிலையில் சீனாவை சேர்ந்த வாவே நிறுவனத்திற்கு ஐந்தாம் தலைமுறை இணையத்தை சோதனை நடத்த இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது இந்திய…

பொருளாதாரத்தை தப்பாகக் கணக்கிடும் அளவுகோல் ஜி டி பி : ஆர் எஸ் எஸ் தலைவரின் அரிய கண்டுபிடிப்பு

நாக்பூர் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தற்போதைய இந்தியப் பொருளாதாரம் குறித்துப் பேசி உள்ளார். ஆர் எஸ் எஸ் அமைப்பு கடந்த 1925 ஆம்…

சீன அதிபர் வருகை எதிரொலி: ஓஎம்ஆர் சாலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

சென்னை: நாளை சீன அதிபர் சென்னைக்கு வர உள்ள நிலையில், சென்னையில் போக்குவரத்து மாற்றம் மற்றும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், சீன அதிபர் மாமல்லபுரம்…

புதுக்கோட்டை அருகே 3500 ஆண்டுகளுக்கு முந்தை கல் கோடாரி கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தை கல் கோடாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் தொல்பொருள் கலைப்பொருட்களின் புதையலாக மாறி…

மாமல்லபுரத்துக்கு வந்த முதல் சீனத் தலைவர் : மலரும் நினைவுகள்

சென்னை மாமல்லபுரத்துக்கு இதற்கு முன்பு வந்த சீனத் தலைவர் சூ என்லாய் பற்றிய செய்திக் குறிப்பு மாமல்லபுரத்தில் இருந்து 14 கிமீ தூரத்தில் உள்ள குழிபந்தலம் என்னும்…

7தலை நாகத்தின் தோல்? குங்குமம் வைத்து வழிபடும் கர்நாடக கிராம மக்கள் (வீடியோ)

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கனகபுரா அருகே உள்ள மரிகவுடானா தோடி என்ற கிராமப்பகுதியில், 7தலை போன்ற அமைப்புடன் பாம்பின் தோல் ஒன்று காணப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள்…

கட்டுப்பாடுகள் நீக்கம்: 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் காஷ்மீர் செல்லும் சுற்றுலா பயணிகள்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துகாரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளும் அங்கிருந்து வெளியேற்றப்…