Month: October 2019

அதிக பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றி நிர்ணயம் – விதிமுறையை நீக்கியது ஐசிசி

துபாய்: நாக் அவுட் மற்றும் இறுதிப் போட்டிகளில், வெற்றியை நிர்ணயிப்பதற்கான சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனால், அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றிபெற்ற அணியை நிர்ணயிக்கும் விதிமுறையை ஐசிசி…

அயோத்தி ராமர் கோவிலில் தீபாவளி : விளக்குகள் ஏற்ற அனுமதி கோரும் விஸ்வ இந்து பரிஷத்

அயோத்தி தீபாவளி அன்று அயோத்தி ராமர் கோவிலில் அயிரம் விளக்கு ஏற்றி பூஜை செய்ய அனுமதிக்க விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

சென்னை மாநகரில் பிரபலமாகி வரும் மாண்டரின் சைனீஸ்

சென்னை: தமிழக தலைநகரில் மாண்டரின் சைனீஸ் கற்றுக்கொள்வோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதற்கான தனியார் பயிற்சியகங்களில் ஒவ்வொரு வருடமும் கற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை 20%…

வாடகை பாக்கி வாடிக்கையானது – வீட்டு வசதி வாரியம் செய்தது என்ன?

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தனது குடியிருப்பு வளாகங்களில் வசித்து வந்தும், நீண்ட காலமாக வாடகை செலுத்தாதவர்களின் பெயர்களை அறிவிப்புப் பலகையில் வெளியிட்டுள்ளது. சென்னையிலுள்ள பீட்டர்ஸ் காலனியில்…

விளையாட்டால் வினையாற்றிய அஸ்வின் – பஞ்சாப் அணியில் நீடிப்பார்?

மும்பை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலிருந்து டெல்லி கேபிஸ்டல்ஸ் அணிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், கிங்ஸ் லெவன் அணி நிர்வாகத்தை, அம்முடிவை மறுபரிசீலனை செய்ய…

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் தோல்வி பயத்தில் பாஜக உள்ளது : சரத் பவார்

சாலிஸ்கான், மகாராஷ்டிரா மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தாம் தோற்றுவிடுவோம் என்னும் பயத்தில் உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இந்த மாதம் 21…

இன்று நோபல்  பரிசு – அன்று திகார் சிறை : அபிஜித் பானர்ஜியின் அனுபவங்கள்

டில்லி தற்போது நோபல் பரிசு பெற்றுள்ள அபிஜித் பானர்ஜி கடந்த 1983 ஆம் வருடம் 10 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வருடத்துக்கான பொருளாதாரத்துக்கான நோபல்…

உலகின் மூன்றாவது சிறந்த டெஸ்ட் கேப்டன் ஆனார் விராத் கோலி!

மும்பை: புனே டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கிடைத்த வெற்றியை அடுத்து, உலகின் மூன்றாவது வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் மற்றும் இந்தியாவின் முதல் சிறந்த டெஸ்ட் கேப்டன்…

தொலைபேசி தீவிரவாதிகளுக்குத்தான் அதிகம் பயன்படுகிறதாம் – காஷ்மீர் ஆளுநர்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தொலைபேசி சேவையைவிட மக்களின் வாழ்க்கைதான் முக்கியம் மற்றும் தொலைபேசி சேவை மக்களைவிட தீவிரவாதிகளுக்குத்தான் அதிகம் தேவைப்படுகிறது என்று பேசியுள்ளார் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால்…

செயற்கை நுண்ணறிவு மூலம் நுரையீரல் புற்றுநோய் கண்டறியும் ஆய்வு வெற்றி

மருத்துவ உலகில் நாள்தோறும் புதிய புதிய மருத்துவப் பிரச்னைகள் பல்கி பெருகிக்கொண்டி ருக்கும் அதே வேலையில் கேன்சர் போன்ற நோய்களை கண்டறிவதில் ஏற்படும் கால தாமதம் நோயின்…