Month: October 2019

ஆர்யாவின் ‘டெடி’ திரைப்படத்தின் அப்டேட் …!

திருமணத்திற்கு பிறகு ஆர்யாவும், சாயிஷாவும் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி வரும் ‘டெடி’ படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர் . மே மாதம் 23-ஆம் தேதி துவங்கிய ‘டெடி’யின்…

எஸ்.ஜே சூர்யாவின் ‘பொம்மை’ படத்தில் இணைந்த சாந்தினி தமிழரசன்…!

SJ சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை,இறவாக்காலம் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதனை தவிர உயர்ந்த மனிதன் படத்திலும் நடித்து வருகிறார். தற்போது மொழி,பயணம்,காற்றின் மொழி உள்ளிட்ட…

வெளிநாட்டுக் கல்வி குறித்த விசாரணையில் சென்னை இரண்டாம் இடம்

சென்னை வெளிநாட்டுக் கல்வி குறித்த விசாரணை எழுப்புவதில் சென்னை இரண்டாம் இடத்தில் உள்ளது. வெளிநாட்டுக்குச் சென்று கல்வி பயில்வதில் நாடெங்கும் உள்ள பல மாணவர்களுக்கு ஆர்வம் உள்ளது.…

என் மகன் நாட்டுக்கே மகன் ஆனார் : நோபல்  பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் தாய் பெருமிதம்

கொல்கத்தா நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் தாய் நிர்மலா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். நேற்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசை இந்தியாவில்…

அதானி, அம்பானிகளின் ஒலிபெருக்கி பிரதமர் மோடி! ராகுல் காந்தி கடும் சாடல்

சண்டிகர்: அதானி, அம்பானி போன்ற பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் பிரதமர் மோடி என்று அரியானா மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்…

தமிழகத்தில் ஜெட் வேகத்தில் பரவும் டெங்கு! பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. சென்னை அரசு மருத்துவமனைகளில் தினமும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு 5 ஆயிரம் பேருக்கு சிகிச்சை…

அரசியல் பகையால் சிதம்பரத்தைச் சிறையில் அடைக்கவில்லை : அமித்ஷா 

டில்லி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்தை அரசியல் பகை காரணமாகச் சிறையில் அடைக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும்…

தமிழகத்தில் இன்றுமுதல் 3 புதிய பாசஞ்சர் ரயில் சேவை! பியூஸ் கோயல் தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 3 புதிய பாசஞ்சர் ரயில் சேவை தொடங்குகிறது. இந்த ரயில் சேவையை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் காணொளி காட்சி மூலம்…

ஒன் டேக் ஒன் நேஷன் : 8 மாநில சாலை உரிமையாளர்கள் இணைந்தனர்

டில்லி ஒன் டேக் ஒன் நேஷன் என்னும் திட்டத்தின் கீழ் எட்டு மாநில சாலை உரிமையாளர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில்…

பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறுகிறதா தமிழகம்? ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 33 பேர் கைது!

டில்லி: ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற மாநிலங்களைக்காட்டிலும், தமிழகத்தில்தான் அதிகம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும்…