Month: October 2019

கர்தார்பூர் – இந்திய யாத்ரிகர்களுக்கு தலா 20 டாலர் நுழைவுக் கட்டணமா?

புதுடெல்லி: பாகிஸ்தானில் அமைந்த கர்தார்பூர் சாஹிப்புக்கு வரும் இந்திய யாத்ரிகர்களிடம் தலா 20 டாலர் நுழைவுக் கட்டணம் வசூலிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு இந்தியா தரப்பில்…

மோசமான கையெழுத்துக்காக தண்டனை பெற்றவருக்குக் கிடைத்த நோபல் பரிசு

கொல்கத்தா நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி பள்ளிப் பருவத்தில் மோசமான கையெழுத்துக்காகத் தண்டனை பெற்றுள்ளார். பொருளாதார பிரிவில் இந்த வருடத்துக்கான நோபல் பரிசு இந்தியாவில் பிறந்த…

இந்தியாவில் ரூ.500 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

டில்லி மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் செல்வந்தர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. சென்ற வருடத்தை விட இந்த வருடம் வருமான வரிக் கணக்கு…

பிஎம்சி வங்கி : மற்றொரு முதலீட்டாளர் மாரடைப்பால் மரணம்

மும்பை பிஎம்சி வங்கியில் முதலீடு செய்திருந்த மற்றொரு முதலீட்டாளர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். பிஎம்சி வங்கி என சுருக்கமாக அழைக்கப்படும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில்…

கர்நாடக கன மழை : மைசூருவில் வெள்ள எச்சரிக்கை

மைசூரு கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் மைசூரு பகுதியில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இந்த வருடம் பருவமழை அதிக அளவில் பெய்தது.…

அயோத்தி வழக்கின் தீர்ப்பு நவம்பர் 13-17 க்குள் வரும் வாய்ப்பு?

புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பணிக்காலம் நவம்பர் 17 அன்று முடிவுக்கு வருவதால், பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னதாகவே அயோத்தி நிலம் சம்மந்தமான வழக்கில் தீர்ப்பளிக்க…

25,000 ஊர்க்காவல் படையினரை வீட்டுக்கு அனுப்பிய உ.பி. யோகி அரசு!

லக்னோ: யோகி அரசாங்கம் தற்போது 25,000 ஊர்க்காவல் படையினரை பணியிலிருந்து விடுவித்ததுடன், இன்னும் 95,000 பேரையும் வீட்டுக்கு அனுப்பவுள்ளதென்ற செய்தி சம்பந்தப்பட்டவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. காவல் நிலையங்கள்…

பாஜக தலைவர்களது பேச்சில் சர்வாதிகாரத்தனம் – பிரகாஷ் அம்பேத்கர்

மகாராஷ்டிரா: விபிஏ எனப்படும் வஞ்சித் பகுஜன் அகாதி யின் தலைவர் பிரகாஷ் அம்பேதத்கர், நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜகதலைவர்கள் பேசுவது ஜனநாயகத்திற்கு சிறிதும் பொருந்தாத சர்வாதிகாரத்…

ஆட்சேபத்திற்குரிய இடங்களில் அமைந்த கட்டடங்களை அடையாளம் காணும் பணி – விரைவில் இடிப்பு?

சென்னை: தமிழக தலைநகரின் உள்புற மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்சேபத்திற்குரிய இடங்களில் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை இடிப்பதற்காக அடையாளம் காணும் பணி விரைவில் துவங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…

திபெத்தியர்களாக நினைத்து வடகிழக்கு மாநிலத்தவர்களை பிடித்த காவல்துறை!

சென்னை: மோடி-ஜின் பிங் கலந்துரையாடல் சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற போது திபெத்தியர்கள் சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்துவர் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…