Month: September 2019

16 கட்சி தாவிய நீ வழக்கை பற்றி பேசலாமா ?: செந்தில் பாலாஜியை தாக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்

அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும், சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான செந்தில் பாலாஜியை, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் அதிமுகவில்…

பேனர் அச்சடிப்பு விவகாரம்: சென்னை மாநகராட்சியின் உத்தரவுக்கு உயர்நீதி மன்றம் தடை!

சென்னை: விதிகளை மீறி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை என்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்புக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து உள்ளது. அதிமுகவினர் வைத்த…

துபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட 23 நவீன ரக துப்பாக்கிகள்: 3 பேரிடம் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை

துபாயிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட ரூ.17.91 லட்சம் மதிப்புள்ள 23 நவீன ரக துப்பாக்கிகளை (ஏா்கன்) மதுரை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

பாஜகவில் இணைந்த யோகேஷ்வர் தத்: ஹரியானா தேர்தலில் போட்டியிட திட்டம்

பிரபல மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டது ஹரியானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012 ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவர் இந்திய மல்யுத்த…

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு தேமுதிக, சமக ஆதரவு

சென்னை: தமிழகத்தில் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது. இதையடுத்து, அதிமுகவுக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவுதெரிவித்து உள்ளன. தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி, நாங்குனேரி தொகுதிக்கு…

விக்கிரவாண்டி, நாங்குனேரி, புதுச்சேரி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி மற்றும் புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ள…

‘சினடாக்’ மாத்திரை விநியோகத்தை நிறுத்த முடிவுசெய்த ஜிஎஸ்கே நிறுவனம்

புதுடெல்லி: இந்தியாவின் இரண்டாவது பெரிய மருந்து பிராண்டான, அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலுக்கு பரிந்துரை செய்யப்படும் ‘சினடாக்’ என்ற மாத்திரை விநியோகத்தை நிறுத்துவதென்று முடிவுசெய்துள்ளது பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு…

முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷாவிற்கு மற்றொரு கவுரவம்..!

சென்னை: இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் தடகள வீராங்கணையான பி.டி.உஷாவிற்கு, சர்வதேச தடகள சம்மேளனம் வழங்கும்(ஐஏஏஎஃப்) ‘வெடரன் பின்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த…

சர்தார் வல்லபாய் படேல் பெயரில் புதிய விருது அறிவித்த மத்திய அரசு!

புதுடெல்லி: நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக சிறப்பாக பங்காற்றும் நபர்களுக்காக சர்தார் வல்லபாய் படேல் பெயரில் ஒரு புதிய விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. ஆனால், இந்த…

மீண்டும் ஒரு ஒழுங்கீனப் புள்ளியைப் பெற்றார் இந்தியக் கேப்டன் விராத் கோலி!

மும்பை: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த மூன்றாவது டி-20 போட்டியில், ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக இந்தியக் கேப்டன் கோலிக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கையும், ஒரு ஒழுங்கீனப் புள்ளியும்…