ஆதார் எண் – பான் எண் இணைப்பு காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
டில்லி ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைப்பதற்கான கால அவகாசத்தை மததிய அரசு டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. வருமான வரியில் மோசடி செய்வதற்கும், கடன் ஏய்ப்பு…
டில்லி ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைப்பதற்கான கால அவகாசத்தை மததிய அரசு டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. வருமான வரியில் மோசடி செய்வதற்கும், கடன் ஏய்ப்பு…
லிஸ்பன் சுமார் 100 டால்பின்கள் மேற்கு ஆப்பிரிக்கத் தீவு ஒன்றின் கடற்கரையில், இறந்து, கரை ஒதுங்கியுள்ளன. உலகெங்கும் சுற்றுச் சூழல் மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக்…
சென்னை கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு சென்னையில் இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இம்முறை கோடைக்காலத்தில் சென்னை மக்கள் கடும் வெப்பத்தை…
நியூயார்க் ஐநா சபைக் கூட்டத்தில் இந்தியா குறித்து வெறுப்புக் கருத்துக்களை தெரிவித்த பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியச் செயலர் கடும் பதிலடி அளித்துள்ளார். தற்போது நியூயார்க் நகரில் நடந்து…
அமராவதி: அக்டோபர் 1ம் தேதி முதல் ஆந்திர மாநிலத்தில் இயங்கும் 3500 மதுபானக் கடைகளை படிப்படியாக கையகப்படுத்திக் கொள்ள அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மதுவிலக்கை அம்மாநிலத்தில்…
நாக்பூர்: பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை தரக்குறைவாக பேசிய காரணத்திற்காக மராட்டிய மாநில பா.ஜ. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் பெயர் சரண் வாக்மரே.…
புதுடெல்லி: இந்திய ஐஐடி -களில் எம்.டெக்., படிப்பிற்கான கட்டணங்களை, பி.டெக்., கட்டணங்களுக்கு இணையாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வின் மூலமாக, எம்.டெக்., மாணாக்கர்களின் ஆண்டு…
மும்பை; என்னால்தான், என் உறவினர் என்பதால்தான், ஊழல் புகாரில் சரத்பவாரின் பெயரை சேர்த்து அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என்று உணர்ச்சி வயத்துடன் கூறியுள்ளார் தேசியவாத காங்கிரஸ்…
சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் போட்ட கிடுக்குப்பிடியால் இரண்டு மாதங்களாய் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்திருந்தார் சிம்பு. இந்த நிலையில், நேற்று சிம்பு வெளிநாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மனிதராக,…