Month: August 2019

அரசியல் சார்ந்த வழக்குகளில் சிபிஐ விசாரணை வலுவிழந்து வருகிறது! ரஞ்சன் கோகாய்

டில்லி: அரசியல் சார்ந்த வழக்குகளில் சிபிஐ விசாரணை வலுவிழந்து வருகிறது என்றும், அரசியல் தலையீடு இல்லாத வழக்குகளில் சிபிஐ சிறப்பாக பணியாற்றி வருகிறது. அது ஏன் என்று…

வேலூர் தேர்தலும் அதிமுக நிலைப்பாடும் : ஒரு ஆய்வு

வேலூர் வேலூர் மக்களவை தேர்தல் முடிவில் கடும் இழுபறியில் இருந்த அதிமுக தோல்வி அடைந்துள்ளது. கடந்த 5 ஆம் தேதி அன்று வேலூர் மக்களவை தேர்தல் நடைபெற்றது.…

107 அடியை தாண்டியது மேட்டூர் அணை: தண்ணீர் திறந்துவிடுவதை குறைத்தது கர்நாடகா

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியை தாண்டிய நிலையில், அணை விரைவில் முழு கொள்அளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இன்று…

மனைவியுடன் நள்ளிரவில் அத்திவரதரை தரிசித்த ரஜினிகாந்த்

காஞ்சிபுரம் நேற்று நள்ளிரவு நடிகர் ரஜினிகாந்த் அத்திவரதரை தனது மனைவியுடன் சென்று தரிசனம் செய்துள்ளார். காஞ்சிபுரத்தில் 40 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் தரிசன விழா சென்ற…

5 நட்சத்திர ஹோட்டல்களின் அட்டூழியம் – அதிர்ச்சியில் மத்திய அமைச்சர்!

புதுடெல்லி: சில சாதாரண பொருட்களுக்கு மிதமிஞ்சிய கட்டணங்களை வ‍சூலிக்கும் 5 நட்சத்திர ஹோட்டல்களிடம் அரசின் சார்பில் விளக்கம் கேட்கப்படும் என்று கூறியுள்ளார் மத்திய உணவு மற்றும் நுகர்வோர்…

அந்த விஷயம் பற்றி பேசுவதே குற்றமா? – பல்கலை நிர்வாகத்தின் பாரபட்சம்

திருவாரூர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து விவாதித்த காரணத்திற்காகவே, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் 31 மாணாக்கர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான…

ரயில்வே பணத்தை வீடியோ கேமிற்கு செலவிட்ட டிக்கெட் பரிசோதகர் டிஸ்மிஸ் & கைது!

மும்பை: மத்திய ரயில்வேயின் தலைமை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றும் பூபேந்திரா வைத்யா என்பவர், ரயில்வேயின் பணம் ரூ.33 லட்சத்தை வீடியோ கேம் விளையாட்டில் செலவழித்ததால், பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதோடு,…

அரசு போக்குவரத்து கழகங்கள் குறித்து முக்கிய கேள்வியை எழுப்பிய உயர்நீதிமன்றம்!

சென்னை: பொதுமக்களுக்கு தரமான சேவைகளை வழங்க இயலாமல், அரசுக்கு வருவாயையும் ஈட்டித்தர முடியாமல் இருக்கும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் குறித்து விமர்சனம் செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அரசு…

மாணவர்கள் இல்லாததால் மூடப்பட்ட 69ஆண்டு பழமையான தொடக்கப்பள்ளி! கிராம பெரியவர்களால் மீண்டும் திறக்க நடவடிக்கை

திருச்சி: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொளத்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த 69 ஆண்டுகள் பழமை யான பஞ்சாயத்து தொடக்கப் பள்ளி மாணவர்கள் இல்லாததால் மூடப்பட்ட நிலையில், கிராமப்பெரியவர்களின் முயற்சி…