Month: August 2019

நாட்டிலேயே முதன்முறை: அரசு போக்குவரத்து கழக டிரைவர் வேலைக்கு பழங்குடியின பெண்கள் தேர்வு!

மும்பை: நாட்டிலேயே முதன்முறையாக அரசு போக்குவரத்து கழக டிரைவர் வேலைக்கு பழங்குடியின பெண்களை மகாராஷ்டிர மாநில அரசு தேர்வு செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பழங்குடியின…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிபிஐ, அமலாக்கத்துறையை கடுமையாக சாடிய நீதிபதி

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கின் நேற்றைய விசாரணையின்போதும், அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தரப்பில் வழக்கை ஒத்தி வைக்க கோரியதால், கோபமடைந்த நிதிபதி, இது தனக்கு அவமானமாக…

பாபா ராம்தேவ் கூட்டாளி பதஞ்சலி பாலகிருஷ்ணா எய்ம்சில் அனுமதி!

டில்லி: பிரபல யோகா குருவான பாபா ராம்தேவின் கூட்டாளியும், பதஞ்சலி நிறுவன தலைவருமான பாலகிருஷ்ணா நெஞ்சுவலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர…

ஜனாதிபதியை சந்தித்தபோது மேஜைமீது கால் வைத்த போரிஸ் ஜான்சன்! கடும் விமர்சனம்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜனாதிபதி மக்ரோனுடனான சந்திப்பின் போது எலிசி அரண்மனையில் தனது முன்பு உள்ள மேஜையில் கால் வைத்தார். இது தொடர்பான வீடியோ மற்றும்…

அயோத்தியில் ராமர்சிலையுடன் சீதை சிலையையும் அமையுங்கள்! காங்கிரஸ் தலைவர் யோகிக்கு கடிதம்

லக்னோ: அயோத்தியில் அமைக்கப்பட உள்ள ராமர் சிலையுடன் சீதையின் சிலையையும் சேர்த்து அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் , மாநில முதல்வர்…

வங்கி மோசடி: பிரபல ஆங்கில நாளிதழ் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

டில்லி: வங்கி கடன் மோசடி தொடர்பாக பிரபல ஆங்கில நாளிதழான டெக்கான் கிரானிக்கல் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. அப்போது 5லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய்…

மதசார்பின்மை அம்சத்தில் அரசால் கைவைக்க முடியாது: நீதிபதி குரியன் ஜோசப்

புதுடெல்லி: மதசார்பின்மை என்ற அம்சம் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பாக இருப்பதால், அதில் அரசாங்கத்தால் திருத்தம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன்…

செப்டம்பர் 11ந்தேதி: விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழாவை தொடங்கி வைக்கிறார் குடியரசுத் தலைவர்

சென்னை: கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழாவை அடுத்த மாதம் (செப்டம்பர்) 11-ந்தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார் கன்னியாகுமரியில் உள்ள…

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாக் திட்டம்

டில்லி ஆப்கானிஸ்தான் மற்றும் பஸ்தூன் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பித் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விதி எண் 370ஐ விலக்கியதன் மூலம் மத்திய…

மெட்ரோ ரயில்கள் வரவால் வாகன உற்பத்தி குறைந்து விட்டதாம்! தமிழக தொழில்அமைச்சர் சம்பத்

திருச்செந்தூர்: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை குறைந்து விட்டதாக தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்து…