Month: August 2019

இந்தியப் புயலில் வேரோடு சாய்ந்த மேற்கிந்திய தீவுகள்..!

ஆண்டிகுவா: வெற்றிக்கு 419 ரன்கள் என்ற பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதும், போராட்டம் என்பதே சிறிதும் இல்லாமல், டி-20 போட்டியைப் போல் ஆடி படுதோல்வி அடைந்துள்ளது மேற்கிந்திய தீவுகள்…

மோடிக்கு விருது – யுஏஇ பயணத்தை ரத்துசெய்த பாகிஸ்தான் செனட் தலைவர்

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரக(யுஏஇ) நாட்டின் மிக உயர்ந்த விருதான ‘ஆர்டர் ஆஃப் சையத்’ விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டதை அடுத்து, தனது யுஏஇ…

திமுக இளைஞரணியில் இணைவதற்கான வயது வரம்பு என்ன?

சென்னை: திமுக இளைஞரணியில் உறுப்பினராக சேர்வதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 15லிருந்து 18 என்பதாகவும், அதிகபட்ச வயது வரம்பு 30லிருந்து 35ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. திமுக மாநில இளைஞரணி…

419 என்ற பெரிய உயரத்தில் ஏறுமா அல்லது சறுக்குமா மேற்கிந்திய தீவுகள்?

ஆண்டிகுவா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்தியா 419 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து டிக்ளேர் செய்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் – இந்திய அணிகளுக்கு இடையிலான முதல்…

ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அருண்ஜெட்லியின் இறுதி நிகழ்வு!

புதுடெல்லி: மறைந்த முன்னாள் நிதியமைச்சரின் இறுதிச் சடங்குகள் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ, முழு அரசு மரியாதையுடன் டெல்லியில் நடைபெற்றன. இதுகுறித்து கூறப்படுவதாவது; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண்…

ஆஷஸ் 3வது டெஸ்ட் – இறுதிவரை போராடி இங்கிலாந்தை கரைசேர்த்த பென் ஸ்டோக்ஸ்

லண்டன்: இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 359…

பதக்கத்தை என் தாய்க்கு காணிக்கையாக்குகிறேன்: பி.வி.சிந்து

ஜெனிவா: தான் வென்ற உலக சாம்பியன்ஷிப் தங்கத்தை தனது தாய்க்கு காணிக்கையாக்குவதாக அறிவித்துள்ளார் உலக பேட்மின்டன் சாம்பியன் பி.வி.சிந்து. மேலும், இன்று தனது தாயின் பிறந்தநாள் என்றும்…

திட்டமிட்டபடி கர்தார்பூர் வழித்தடம் செயல்படும்: பாகிஸ்தான் அரசு

லாகூர்: திட்டமிட்டபடி வரும் நவம்பர் மாதம், சீக்கிய யாத்ரிகர்களுக்கான கர்தார்பூர் வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. காஷ்மீர் பிரச்சினையால், கர்தார்பூர் வழித்தட கட்டுமானப்…

பஹ்ரைன் நாட்டில் 250 இந்திய தண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு!

புதுடெல்லி: தற்போது பஹ்ரைன் நாட்டில் தண்டனைக் கைதிகளாக இருக்கும் 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது அந்நாட்டு அரசு. பிரதமர் நரேந்திர மோடியின் பஹ்ரைன் அரசுமுறை பயணத்தை…

ஜம்மு காஷ்மீரில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்?

ஸ்ரீநகர்: யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட ஜம்மு காஷ்மீரில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன என்று ஜம்மு காஷ்மீர் முதன்மைச் செயலாளர் ரோகித் கன்சால் தெரிவித்தார்.…