Month: August 2019

வீட்டை விட்டு ஓடி வந்த இரு சிறுமிகள் கோவை விமான நிலையத்தில் மீட்பு

கோயம்புத்தூர் வீட்டை விட்டு ஓடி வந்த 10 வயது சிறுமிகள் இருவர் கோவை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். கோவையில் இருந்து சுமார் 70…

தீ விபத்தால் சர்வர்கள் சேதம்: சென்னையில் பி.எஸ்.என்.எல் சேவை பாதிப்பு

மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சர்வர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், நகர் பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்ணடியில் உள்ள…

பால் பாக்கெட் கவர்களை திரும்ப ஒப்படைத்தால் பணம் தருவோம்: ஆவின் நிறுவனம் அறிவிப்பு

ஆவின் பால் பாக்கெட் கவர்களை திரும்ப ஒப்படைத்தால், கவர் ஒன்றுக்கு தலா 10 பைசா வீதம் பணம் தரும்பத் தரப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது…

மதுக்கோப்பையுடன் டேபிளில் படுத்திருக்கும் மீரா மிதுன்: சமூக வலைதளத்தை கலக்கும் வைரல் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபல மாடல் மீரா மிதுன், மதுக்கோப்பையை கையில் வைத்தபடி இருக்கும் பழைய போட்டோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபலா…

இஸ்ரோ தலைவரும் ‘சந்திராயன் – 2’ சாதனையாளருமான சிவன் கடந்துவந்த பாதை…

இஸ்ரோவின் தலைவராக இருந்து சந்திராயன் – 2 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கும் சிவன், விவசாய வேலைகளுக்கு உதவியாக இருப்பதற்காக அவரது தந்தையால் வீட்டிற்கு அருகில் உள்ள கல்லூரியிலேயே…

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க அனுமதிக்க முடியாது: வ.கௌதமன் உறுதி

கடலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்கதளை அனுமதிக்க முடியாது என தமிழ் பேரரசுக் கட்சி நிறுவனரும், திரைப்பட இயக்குனருமான வ.கெளதமன் தெரிவித்துள்ளார். வடலூர் சத்திய…

மோடி அரசின் மீது அதிருப்தி தெரிவிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் – காரணம் என்ன?

புதுடெல்லி: நரேந்திர மோடியின் அரசு மீது பல கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிருப்தியாக உள்ளனர் என்பது அவர்களுடைய கருத்துக்களின் மூலம் தெரியவருகிறது. இந்தப் பட்டியலில் ஆதி கோத்ரேஜ் மற்றும்…

எத்தியோபியாவில் பில்லியன் கணக்கில் நடப்படும் மரக்கன்றுகள்..!

அடிஸ் அபாபா: ஆஃப்ரிக்க கண்டத்திலுள்ள எத்தியோபிய நாட்டில் ஒரேநாளில்(ஜுலை 29) 200 மில்லியனுக்கும் மேலான மரக் கன்றுகள் நடப்பட்டு உலக சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு ஆஃப்ரிக்காவில் ஒரு…

மண்ணடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் திடீர் தீவிபத்து

சென்னை மண்ணடியில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சென்னை மண்ணடியில் அமைந்துள்ளது பி.எஸ்.என்.எல்…

தீவிரமடையும் வேலூர் நாடாளுமன்ற தேர்தல்: 2ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கும் மு.க ஸ்டாலின்

வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தனது 2ம் கட்ட பிரச்சாரத்தை அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் இன்று துவக்க உள்ளார். வேலூர் தொகுதியில்…