Month: August 2019

புதிய பூமி – நாசாவின் கண்டுபிடிப்பு

உலக அளவில் விண்வெளி ஆய்வுக்குப் பெயர் போனது நாசா நிறுவனம், இன்றும் தொடர்ந்து மிக அதிக அளவில் செலவு செய்து ஆராய்ந்து வருவதும் நாசா நிறுவனம். நாசா…

காஷ்மீர் விவகாரம் – கொண்டாட்டம் & எதிர்ப்புகளுக்கு தடைவிதித்த பஞ்சாப்

சண்டிகர்: காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் எந்தவித போராட்டங்களும் கொண்டாட்டங்களும் நடத்துவதற்கு தடை விதித்துள்ளது அம்மாநில அரசு. இந்த…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: மசோதாவை கிழித்தெறிந்து காஷ்மீர் எம்.பி.க்கள் ஆவேசம்

டில்லி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மசோதாவை கிழித்தெறிந்து காஷ்மீர் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் சபைக்…

மும்பை ஏரிகளில் ஒரு வருடத்துக்கு தேவையான நீர் சேர்ந்தது

மும்பை சமீபத்தில் பெய்த கனமழையால் மும்பை நகர் நீராதார ஏரிகளில் ஒரு வருடத்துக்குத் தேவையான நீர் சேர்ந்துள்ளது. மும்பை நகரில் சென்ற வருடம் மழை குறைவாக பெய்தது.…

நெருப்போடு விளையாடுகிறது மோடி அரசு! காங்கிரஸ் மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லி

டில்லி: காஷ்மீர் விவகாரத்தில் மோடி அரசு எடுத்துள்ள முடிவு நெருப்போடு விளையாடுவதற்கு சமம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: இந்தியா மீது சாடிய பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதை கடுமைய விமர்சித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு…

விபத்துக்குள்ளான உன்னாவ் பெண்ணை டில்லிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி விபத்தில் சிக்கிக் கொண்ட பலாத்காரம் செய்யப்பட்ட உன்னாவ் பகுதி பெண்ணை டில்லிக்கு விமானம் மூலம் கொண்டு வர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உ.பி. மாநில பாஜக சட்டப்பேரவை…

போலி கடிகாரங்கள் இணைய தளத்தில் இருந்து நீக்க உத்தரவு : டைட்டான் மகிழ்ச்சி

டில்லி டில்லி உயர்நீதிமன்றம் இணைய தள விற்பனையில் இருந்து போலி கடிகாரங்களை நீக்க உத்தரவிட்டதில் டைட்டான் நிருவனம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இணைய தளம் மூலம் அனைத்துப் பொருட்களின்…

ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் சிறப்பு நீதிமன்றங்கள் தேவையா?

டில்லி: நாடு முழுவதும் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரித்து ஒரு வருடத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என உச்சநீதி மன்றம்…