Month: August 2019

குவைத்தில் சித்ரவதை: வீட்டு வேலைக்குச் சென்ற 4 பெண்கள் தமிழகம் திரும்பினர்

சென்னை: குவைத்தில் வீட்டு வேலைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பெண்கள், அங்கு கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளான நிலையில், பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு தமிழகம் திரும்பி உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு…

திருவேற்காட்டில் ரவுடியின் வீட்டிலிருந்து செம்மரக்கட்டைகள் பறிமுதல்: காவல்துறை விசாரணை

திருவேற்காடு பகுதியில் வீட்டின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் விலை ரூ. 10 லட்சம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவேற்காடு தேவி…

2000 சாட்டிலைட் தொலைப்பேசிகள், ஆளில்லா விமானங்கள், 35000 வீரர்களுடன் விதி எண் 370 நீக்கம்

டில்லி விதி எண் 370 ஐ நீக்குவதற்காக மோடி அரசு ஏராளமான தளவாடங்கள் மற்றும் 35000 வீரர்களை பயன்படுத்தி உள்ளது. நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் காஷ்மீருக்குச்…

காஷ்மீரை இனி கார்பரேட் முதலாளிகள் ஆக்கிரமித்துவிடுவார்கள்: திருச்சி சிவா வேதனை

காஷ்மீரை இனி கார்ப்பரேட் முதலாளிகள், வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் பெரும் பணக்காரர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று…

ஆரணி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி உயிரிழப்பு: உறவினர்கள் திடீர் முற்றுகை

ஆரணி மாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் கர்ப்பிணி உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த இருங்கூரை சேர்ந்தவர் அரிவிழிவேந்தன். இவரது…

ஐந்தே நாட்களில் ரூ. 28 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 216 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 27,896-க்கு விற்பனையாகிறது. சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.…

இருளடைந்து கிடக்கும் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையங்கள்! ரயில்வே கவனிக்குமா?

சென்னை: சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை மாடி ரயில்சேவை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழித்தடத்தில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்கள் இருளடைந்து காணப்படுகிறது. இதன்…

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 3வது அலகில் பழுது: 210 மெ.வா மின் உற்பத்தி நிறுத்தம்

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 3வது அலகில் பழுது காரணமாக பராமரிப்பு பணி நடைபெறுவதால், 45 நாட்களுக்கு மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின்நிலையத்தில்…

நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்மை எதிரொலி: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவு

நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாத காரணத்தால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,171 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை பகுதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று…

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே மோதல் அதிகரிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பயிர்களை யானைகள் உள்பட வன விலங்குகள் அழித்து வருவதால், அங்கு மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும்…