குவைத்தில் சித்ரவதை: வீட்டு வேலைக்குச் சென்ற 4 பெண்கள் தமிழகம் திரும்பினர்
சென்னை: குவைத்தில் வீட்டு வேலைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பெண்கள், அங்கு கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளான நிலையில், பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு தமிழகம் திரும்பி உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு…