Month: August 2019

காஷ்மீர் விவகாரம் குறித்து காஷ்மீர் மன்னர் வாரிசு கரண் சிங் கருத்து

டில்லி காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து காஷ்மீர் மன்னர் வாரிசும் காங்கிரஸ் தலைவருமான கரண்சிங் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த திங்கள் அன்று காஷ்மீருக்கு சிறப்பு…

வான்வழித்தடத்தை தொடர்ந்து, சம்ஜவுதா விரைவு ரயில் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்  

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், பஞ்சாப் டூ லாகூர் செல்லும் சம்ஜவுதா விரைவு ரயில் சேவையை…

சரித்திரம் காணாத விலை உயர்வில் தங்கம்

டில்லி டில்லியில் தங்கம் நேற்று சரித்திரம் காணாத அளவில் கிராமுக்கு ரூ. 3792 ஆக உயர்ந்துள்ளது. உலகெங்கும் தற்போது பல நாட்டு நாணய மதிப்பு தொடர்ந்து குறைந்துக்…

அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட பச்சோந்தி வைகோ! கே.எஸ்.அழகிரி

சென்னை: அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட பச்சோந்தி வைகோ , எந்த விஷயத்தில் நாங்கள் துரோகம் செய்திருக்கிறோம் என்று தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி…

இயக்குனர் ஜே.ஓம் பிரகாஷ் காலமானார்..!

பழம்பெரும் பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜே.ஓம்பிரகாஷ் காலமானார். அவருக்கு வயது 93. இவர் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தாத்தா ஆவார் . எண்பதுகளில், ஆப் கி கசம்,…

அதற்குள் நெஞ்சை நிமிர்த்த வேண்டாம் : தொண்டர்களுக்கு மோடி அறிவுரை

டில்லி காஷ்மீர் மாநில விவகாரத்தில் மேலும் பல பணிகள் உள்ளன என பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜக தொடர்ந்து பல்லாண்டுகளாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து…

உள்துறை அமித்ஷா 11ந்தேதி சென்னை வருகை!

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் வரும் 11ந்தேதி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முத்தலாக், என்ஐஏ உள்பட காஷ்மீர் சிறப்பு…

தி நகர் நடைபாதைக் கடைகளில் ஷாப்பிங் செய்த சுஷ்மா ஸ்வராஜ்

சென்னை மறைந்த முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்னை தி நகர் நடைபாதைக் கடைகளில் பொருட்கள் வாங்கி உள்ளார். டில்லியின் இரு பெண் முதல்வர்களில் ஒருவரும் முன்னாள்…

பிரதமர் மோடி ரேடியோ உரை இரவு 8 மணிக்கு மாற்றம்

டில்லி: பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான நேரத்தை இரவு…

ரூ.100 நிதி கொடுத்தால் வைகோவுடன் செல்ஃபி எடுக்கலாம்! மதிமுக அறிவிப்பு

சென்னை: நூறு ரூபாய் நிதி கொடுப்பவர்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி எடுக்கலாம் என்று மதிமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து மதிமுக தலைமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,…