கேரள மக்களை பயமுறுத்தும் பேய் மழை: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு (புகைப்படங்கள்)
திருவனந்தபுரம்: கேரளாவை கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் மிரட்டி வரும் பேய் மழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி 28 பேர் பலியானதாக மாநில அரசு அறிவிதது உள்ளது.…
திருவனந்தபுரம்: கேரளாவை கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் மிரட்டி வரும் பேய் மழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி 28 பேர் பலியானதாக மாநில அரசு அறிவிதது உள்ளது.…
டில்லி இந்த வருடத்துக்கான ஜிஎஸ்டி கணக்கை 80% மேற்பட்டோர் அளிக்காததால் கடைசி தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர ஜிஎஸ்டி வரிக்கணக்கு தாக்கல் செய்ய இந்த…
டில்லி: பிஎஸ்என்எல் சொத்துக்கள் விற்பனை செய்வதில், சொத்துக்களின் விலை மார்க்கெட் விலையை விட குறைத்து மதிப்பிடப்படுவதால் மாபெரும் ஊழலுக்கு வாய்ப்பு உள்ளதாக தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர்.…
சென்னை சென்னை மாநகராட்சி பள்ளிகள் புதுப்பிக்கும் வேலை விரைவில் தொடங்க உள்ளது. பொதுவாக மாநகராட்சி பள்ளிகள் என்றாலே ஒரு பழமையான கட்டிடம், உடைந்த கதவுகளுடன் கொண்ட நுழைவாயில்…
மதுரை சென்னையில் வரும் 13ந்தேதி நடைபெற உள்ள தமிழக அரசின் கலைமாமணி விருது விழாவுக்கு தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.…
சேலம்: காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால், தமிழகத்தில் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில…
வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் நோட்டா வாக்குகளை விட குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி…
வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக மது குடிப்போர் சங்கத் தலைவர் செல்லப் பாண்டியன் 2530 வாக்குகள் பெற்றுள்ளார். இதை அவர் சாதனையாக தெரிவித்து உள்ளார்.…
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் காவலர் ஒருவர் உள்ளூர் தாதாவின் காதல் வலையில் சிக்கி அவரை திருமணம் செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிரேட்டர் நொய்டா…
டில்லி: 2020ம் ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவருதும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் செயலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்…